மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடந்தது பிரபல தமிழ் திரையுலக பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!!

சென்னை

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடந்தது பிரபல தமிழ் திரையுலக பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!!

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் 23 மற்றும் 24ம் தேதி நவம்பர் பிரிக்பீல்ட் விவேகானந்தா அரங்கில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தின் பிரபலமான தமிழ் பாடலாசிரியரான சினேகன் இந்நிகழ்வில் பங்குபெற்ற இளம் கவிஞர்களுக்கு பயிற்சியளித்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் தலைமை வகித்தார் இந்தப் பயிலரங்கில் 150க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை மலேசிய எழுத்தாளர்கள் சங்க உதவித்தலைவர் பொன் கோகிலம் செய்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *