RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு
நேற்று நேதாஜி மண்டபத்தில் இடைவெளி கட்டுப்பாட்டுடன் வெகு நேர்த்தியுடன் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் முக்கிய அம்சமாக இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 28 -ஆம் திகதி ” கலைஞர்கள் தினம்” கொண்டாடப்படும். இந்தமலை நாடு மலேசியாவில் கலைக்காக தங்களை அற்பணித்த மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலையில் அவர்களுக்காக சிறப்புப் பூஜையும் மாலையில் வாழும் கலைஞர்களின் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பான கலை நிகழ்ச்சியை நடத்த முடிவு எடுக்கப்பட்டது இந்த மண்ணில் கலை வாழ RK கலைக்குடும்பத்தின் உன்னதத்தை மெய்ப்பிகின்றது.
RK Kalaik kudumbam
Official Launching of Artist Day
at Netahji Hall.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *