புதுவையில் இன்றைய கொரோனா சூழ்நிலை.!!!

மருத்துவம்

புதுவையில் இன்றைய கொரோனா சூழ்நிலை புதுச்சேரியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளுடன்கூடிய பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்திருக்கிறது அரசு.

குறிப்பாக அனைத்துவிதமான மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மது வகைகள் டோர் டெலிவர.

இந்த விதிகளைப் பின்பற்றாத மதுக்கடைகளின் உரிமம் சஸ்பெண்ட், ரத்து செய்யப்படும் என்று கலால்துறை கடுமையான எச்சரிக்கை விட்டிருக்கிறது. மேலும் மதுக்கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *