இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ்.காமேஸ்வரன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.!!

சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான, பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் மூத்த ENT மருத்துவர் எஸ். காமேஸ்வரன் அவர்களின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

Continue Reading

மக்கள் நீதி மய்யத்தின் புதிய நிர்வாகிகளை கமலஹாசன் இன்று அறிவித்தார்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியினை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கடந்த மே 24-ஆம் தேதி வீடியோ வாயிலாக கட்சி உறுப்பினர்களிடம் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இன்று (26-06-2021) நடந்த இணையவழி கலந்துரையாடலில் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசியதாவது, கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழுக்கவனம் செலுத்தவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், […]

Continue Reading

திருக்கோயில் பணியாளர்களுக்கு இலவச கொரோனோ தொற்று பரிசோதனை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கெரோனோ இல்லாத தமிழ்நாடு என்ற நிலையில் கொண்டுவர அமைச்சர்களுக்கும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இதன் தொடர்ச்சியாக சென்னை பெரம்பூர் லட்சுமி மஹாலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை 1 மற்றும் 2வது மண்டலத்தில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்குமான இலவச கரோனா நோய் தொற்று பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ. ஆ. ப,எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் […]

Continue Reading

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்..!!

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்த அரசு விழிப்புணர்வு விளம்பரம்..!! ’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’ பற்றி குறும்படம் எடுக்கப்பட்டு அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இது பற்றி ’கட்டில்’ திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கும் உதவும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு […]

Continue Reading

கவியரசு கண்ணதாசன் 95வது பிறந்தநாள் விழா அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.!!

சென்னை தியாகராய நகரில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குதொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் […]

Continue Reading

ஒன்றிய அரசு’ என்ற சொல் தவறானதல்ல: மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

ஒன்றிய அரசு என்பது தவறான சொல் அல்ல என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு பொருள் என்ன என்று சட்டப்பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் ஒன்றிய அரசு என்ற சொல் பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படியே இந்த சொல் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும், மத்திய அரசை ஒன்றிய அரசு […]

Continue Reading

நடிகர் சூர்யா-ஜோதிகா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.!!

உலகம் முழுவதும் கொரோனோ தோற்றுப் பரவல் காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் திரைப் பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இன்று பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Continue Reading

கொரோனா தொற்று ஒழிய வேண்டி 14கிலோ மீட்டர் அங்கப்பிரதட்சணம் செய்த பெண்.!!

  கொரோனா ஒழிய வேண்டி திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் ஆந்திர பெண் அங்கப்பிரதட்சணம் செய்தார். ஆந்திரா மாநிலம் பீமவரம் ஊரைச் சேர்ந்த மாதவி என்பவர் கொரோனா வைரஸ் ஒழிய அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு இன்று அங்கப்பிரதட்சணம் செய்தார். 45 வயதாகும் மாதவி¸ ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். தீவிர சிவ பக்தரான இவர் பாடல் பெற்ற சிவ தலங்களுக்குச் சென்று தரிசித்து வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் […]

Continue Reading

க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.!!

சமூக வலைத்தளத்தில் பல லேட்டஸ்ட் டெக்னாலஜி செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கிளப் ஹவுஸ் மிகவும் பிரபலமாக தற்பொழுது இருக்கிறது இந்த க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது தற்போது அமெரிக்காவில் மட்டும் இவ்வசதி இருக்கும், பின் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்தபடும் என பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Continue Reading

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்  முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !!

  அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆண்டு தோறும் செப்டம்பர் 15ம் தேதி அன்று அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பத்தாண்டுக்கும் மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து […]

Continue Reading