செஞ்சி தொகுதிக்குட்பட்ட கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிவாரண பொருட்களை வழங்கினார்.

கொரோனோ தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் நடத்தப்பட்டன இதன் காரணமாக கோவில்களில் சம்பளமில்லாமல் பணியாற்றும் அர்ச்சகர்-மற்றும் பூசாரிகள் வாழ்வாதாரம் இன்றி தவித்தனர் இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித் தொகை, 10கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.இந்த நிகழ்வில் ஏராளமான கோவில் அர்ச்சகர்கள் நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.

Continue Reading

ராகுல் காந்தி 50 வது பிறந்தநாள் : காங்கிரஸார் நலத்திட்ட உதவிகள் – உணவு வழங்கி கொண்டாட்டம் …!

ராகுல் காந்தி 50 வது பிறந்தநாள் : காங்கிரஸார் நலத்திட்ட உதவிகள் – உணவு வழங்கி கொண்டாட்டம் …! சென்னை.ஜீன்.20- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்தநாளையொட்டி, சென்னை அசோக் நகரில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழதன் ஏற்பாட்டில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். அருகில், எஸ்.பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கே.விஜயன், […]

Continue Reading

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் : ராகுல் காந்தி – கக்கன் ஜி பிறந்தநாள் விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம் .!!

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராகுல் காந்தி – கக்கன் ஜி பிறந்தநாள் விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டம் ஏராளமான ஏழை மக்கள் நலத்திட்டங்களை பெற்றுச் சென்றனர்.! சென்னை.ஜீன். 20 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, மாவட்ட தலைவர் அடையார் டி.துரை தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது […]

Continue Reading

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சம்பந்தப்பட்ட புகார்களை பயனாளிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சம்பந்தப்பட்ட புகார்களை பயனாளிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் TANGEDCO தலைமையகத்தில் இன்று தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தொகுதி MLA எனும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்கள். உடன் மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இருந்தார்கள். மேலும், இந்த புதிய முயற்சியை எடுத்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் […]

Continue Reading

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்தார் டாக்டர் வி.ஜி சந்தோஷம்.!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்களை மரியாதை நிமித்தமாக விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் சந்தித்து திருவள்ளுவர் சிலை நினைவு பரிசை வழங்கினார். அருகில் விஜிபி குழுமத்தின் முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ் மற்றும் ரோமோ குழுமத்தின் இயக்குநர் திரு.ஆா்.வி.எம்.ஏ. ராஜன் உடன் இருந்தனர்.

Continue Reading

சைதாப்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.!!

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவரது தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.இதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் Larsen & Toubro நிறுவனம் வழங்கிய ஆக்சிஜன் ப்ளான்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை மக்களவை உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் இணைந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் இதை அரசு மருத்துவமனை டாக்டர்கள் […]

Continue Reading

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் ரு 2 கோடி முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.!!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Continue Reading

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வு.!!

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சந்தரேஸ்வரர் திருக்கோயில் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணி மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிச்சைக்கு நடவடிக்கை மற்றும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டுப் பணிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு.!!

  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி, 116 வது வட்டம், பெரிய தெருவில் செயல்பட்டுவரும் T.U.C.S சிறு அங்காடியில் தமிழக அரசால் வழங்கப்படும் கொரோனா கால நிவாரண நிதி, மளிகை பொருட்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேருகிறதா என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் வாங்கிய பொருட்களை திறந்து பார்த்துபொருட்கள் சரியாக உள்ளனவா என சோதனை செய்து பார்த்தார். இவர் […]

Continue Reading

டெல்லியில் சோனியா-ராகுல் காந்தியை சந்தித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் தனிவிமானத்தில் முதன்முதலாக டில்லி சென்றார். நேற்று  மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் காங்., எம்.பி., ராகுலை அவர்களது இல்லத்திற்கு […]

Continue Reading