த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவைஉறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இன்று 22/07/2020/பதவி ஏற்று கொண்டதை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்டம் கோடம்பாக்கம் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முனவர்பாஷா மாவட்ட தலைவர் சைதை மனோகரன், தலைமை நிலைய செயலாளர் P சந்திரன், மாநில செயலாளர் G P நம்பி , இளைஞரணி தலைவர் திநகர் மாயா,அறிவொளி நாகராஜன்,சிறுபான்மை பிரிவு துணை தலைவர் […]

Continue Reading

தமிழ் நாடுகார் ஒட்டுனர் நல சங்கம் சார்பில் கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த கார் ஓட்டுனர்,ஏழை பெண்களுகள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் கொரோனோ துவங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக வாழ்வாதாரம் இழந்த ஏராளமான கார் ஓட்டுனர்களுக்கும், ஏழைபெண்களுக்கும்  தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க தலைவர்ஜே.பி.செல்வம் மற்றும் மக்கள் சேவகர் திரு.ரவி அவர்கள் இணைந்து சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் .அதன் தொடர்ச்சியாக நேற்று ராஜா அண்ணாமலை புரம் தலைமை அலுவலகத்தில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் அரிசி,சர்க்கரை,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சங்க பைகளில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.வி. கே […]

Continue Reading

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால்.!!

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மகேஷ்குமார் அகர்வால். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் […]

Continue Reading

கொரோனோகிருமிகளை அழிக்க அலுவலகங்கள்வீடுகளில் பயன்படுத்த நறுமணம் கமழும் புதிய வகை சானிடைசர் ஸ்ப்ரே மிஷின்வெளிவந்துவிட்டது.!!-

  சானிடைசர்… கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. கைகளில் இருக்கும் கிருமி தொற்றை முழுவதுமாக வெளியேற்ற உதவும் சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் சானிடைசர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. மக்கள் பாதுகாப்புக்காக புதிய வகை ஸ்பிரே நறுமணம் கமிழும் இயந்திரம் ஸ்டால்கார்டு நிறுவனத்தினரால் தயாரித்து வெளி வந்து விட்டது இதை பயன்படுத்துவதால் தற்போது இதை அலுவலகம்-வீடுகளில் பயன்படுத்துவதால் தனித்தனியாக அலுவலகம் மற்றும் வீடுகளில் சானிடைசர் […]

Continue Reading

வெளிநாட்டில் பணிநிமித்தமாக வாழும் தமிழர்களைகட்டணம் இல்லாமல்தாயகம் மீட்டு வர மத்திய மாநில அரசை வலியுறுத்திசென்னையில்மத்திய சென்னைகிழக்கு மாவட்ட செயலாளர்பிஸ்மில்லா கான் தலைமையில் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது.!!

மனிதநேயஜனநாயக கட்சிசார்பில் தமிழகம் முழுவதும் இணையவழி போராட்டம்நடைபெற்றது.வெளிநாட்டில் வாழும் தமிழர்களைகட்டணம் இல்லாமல்  தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீம் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள் ஆணைக்கிணங்க இன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் மாவட்ட அலுவலகம் முன்பு எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி இணையவழி போராட்டம் நடைபெற்றது இதில் மனிதநேயஜனநாயகக் கட்சி […]

Continue Reading

தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!! மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் […]

Continue Reading

காஞ்சிபுரத்தில் குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்திய ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.!!

காஞ்சிபுரத்தில் குறைந்த ஊதியம் பெறும் நிவாரணம் வழங்கிய – IMJU தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி மூட்டை, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை IMJU சங்கத்தின் […]

Continue Reading

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு 3 கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!!

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!! சென்னை மே 20 கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இச்சங்கத்தின் சார்பில் முதல் கட்டமாக எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மூலமாக 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2ம் கட்டமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் […]

Continue Reading

கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்குமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா.பாலகங்கா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.!!

கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்கு துறைமுகம் பகுதியில் வடசென்னை தெற்கு மாவட்ட சார்பில் 58வது வட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா. பாலகங்கா அரிசி உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார். கன்னியப்பன், நாகமணி நடராஜன், ஆவின் R.அருள் வேல், v. கிரி நாத், கேப்டன் குணா, VPS மதன், ஜோசப், முனியப்பன், தனசேகர் (ஏ ) தனுஷ், நிகழ்ச்சி ஏற்பாடு வட சென்னை தெற்கு மாவட்டம்.

Continue Reading

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில்காணொளி கருத்தரங்கு நடைபெற்றது.!!

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 13.5.2020,புதன் இன்று ஒரு நாள் வெற்றிகரமாக 12-வது நிகழ்ச்சி காணொளி மூலமாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் “Ways to Strengthen the Economy & Banks Response to COVID-19” என்ற தலைப்பில் “Dr. BALAJI IYER, Managing Director, Infact Pro Trainer OPC Pvt.Ltd.,Chennai. மற்றும் Mr. GIRISH IYER, Managing Partner, […]

Continue Reading