மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானத்தை முன்னாள் எம்.பிக்கள் நா.பாலகங்கா எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.!!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு எழும்பூர் பகுதி அம்மா பேரவை சாரபில் சேத்துப்பட்டு டாக்டர் B R அம்பேத்கர் திடலில் பொது மக்களுக்கு காலை சிற்றுண்டியை வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் நா.பாலகங்காExMP மற்றும் எஸ்.ஆர் விஜயகுமார் Ex M P அ.தி.மு.க கழக மாணவரணி செயலாளர் ஆகியோர் புட்டு,இடியாப்பம்,இட்லி,வடை,பரோட்டா குருமா வழங்கினார்கள்,மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் K S […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!! ஜம்முவில் மத்திய அரசின் ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்னும் தலைப்பில் ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, […]

Continue Reading

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Continue Reading

திமுக சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி 119வது வட்டத்தில் திமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட கமலா செழியன் விருப்ப மனு செய்தார்.!!

திமுக சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி 119வது வட்டத்தில் திமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட கமலா செழியன் விருப்ப மனு செய்தார்.!! சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 119வது வட்டமாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு இன்று மாவட்டச் செயலாளர் ஜெ அன்பழகனிடம் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த நிர்வாகி கா.வே.செழியன் மனைவி வே.கமலா இன்று மனு தாக்கல் செய்தார். அவரிடம் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.நேர்காணல் நடத்தினார். இந்நிகழ்வில் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் […]

Continue Reading

மலேசிய தமிழ் திரையுலகில் புதிய இளம் நடிகர் விமலன்.!!

மலேசிய தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகர் விமலன்.!! மலேசிய தமிழ் திரையுலகில் சாதிக்க துடிக்கும் இளம் நடிகர் விமலன் இவர் மலேசிய தலை நகர் கோலாலம்பூரில் வசிக்கிறார். இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். மலேசிய தமிழ் படமான பீஷ்மன், கெஜன் படத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இவர் மலேசிய மலாய் பாடல் ஆல்பத்திலும் இவன் கதை படத்திலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிப்பு துறை, […]

Continue Reading

டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட 5 பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவி பிரியங்கா புகழரசு.!!

டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் உள்பட 5 பதக்கம் வென்ற சென்னை பள்ளி மாணவி பிரியங்கா புகழரசு.!! டெல்லியில் நடந்த இந்திய பள்ளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மான விகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சென்னை அண்ணாசாலை கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்தியன் பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி பிரியங்கா புகழரசு 50 மீட்டர் பிரி ஸ்டைல்நீச்சல் போட்டியில் தங்க பதக்கமும், […]

Continue Reading

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடந்தது பிரபல தமிழ் திரையுலக பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!!

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடந்தது பிரபல தமிழ் திரையுலக பாடலாசிரியர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!! மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் 23 மற்றும் 24ம் தேதி நவம்பர் பிரிக்பீல்ட் விவேகானந்தா அரங்கில் பாடலாசிரியர் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழகத்தின் பிரபலமான தமிழ் பாடலாசிரியரான சினேகன் இந்நிகழ்வில் பங்குபெற்ற இளம் கவிஞர்களுக்கு பயிற்சியளித்தார். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க தலைவர் பெ. ராஜேந்திரன் தலைமை வகித்தார் இந்தப் பயிலரங்கில் 150க்கும் […]

Continue Reading

சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!!

சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!! சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 வருடங்கள் முன்பு 1994-1995 வருடங்களில் இந்த அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் படித்த காலத்தில் […]

Continue Reading

சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!!

சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!! சுகாதாரத்துறை சார்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு சரி பார்க்கப்பட்டு, மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்க பட்டது. மேலும் காய்ச்சலை தவிர்க்க நிலவேம்பு குடிநீர் வழங்க பட்டது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து […]

Continue Reading

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் “துரோணாச்சாரியா” நாடகத்தை ஆங்கிலத்தில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றினர்.!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் “துரோணாச்சாரியா” நாடகத்தை ஆங்கிலத்தில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றினர்.!! கர்ணா, வாலிவதம், பீஷ்மா, லங்கேஷ்வர ராவணா, குருசேத்திரா, ரகுவம்சம், கிருஷ்ணா, சுந்தரகாண்டம், சக்ரவியூகா, அனுமான், சிவா, கடோத்கஜன், இரணிய சகோதரர்கள், மற்றும் பரசுராமா ஆகிய நாடகங்களை தொடர்ந்து 15வது படைப்பாக “துரோணாச்சாரியா” நாடகத்தை மாணவர்கள் அரங்கேற்றினர். தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கப்படுபவர் குரு. அப்படி ஒப்பற்ற குருவாகத் திகழ்ந்த துரோணாச்சாரியாரின் வாழ்க்கை நிலை, மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன், எடுத்துக் […]

Continue Reading