மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு ஏழைகளுக்கு அன்னதானத்தை முன்னாள் எம்.பிக்கள் நா.பாலகங்கா எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.!!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு எழும்பூர் பகுதி அம்மா பேரவை சாரபில் சேத்துப்பட்டு டாக்டர் B R அம்பேத்கர் திடலில் பொது மக்களுக்கு காலை சிற்றுண்டியை வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் நா.பாலகங்காExMP மற்றும் எஸ்.ஆர் விஜயகுமார் Ex M P அ.தி.மு.க கழக மாணவரணி செயலாளர் ஆகியோர் புட்டு,இடியாப்பம்,இட்லி,வடை,பரோட்டா குருமா வழங்கினார்கள்,மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் K S […]
Continue Reading
