நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.!!

  நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.!! ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான் நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்- கமல்ஹாசன். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என கமலஹாசன் பேட்டி அளித்தார்

Continue Reading

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.!!

அ.தி.மு.க. கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை பெற அமெரிக்காவில் சிகாகோ ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி,மற்றும் நியுயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசுமுறைப் பயணமாக சுற்றுபயணம் மேற்க்கொண்டு நேற்று தமிழகம் திரும்பினார் அவரை சென்னை விமான நிலையத்தில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அதிமுக கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மலர் கொத்துகளை வழங்கி வரவேற்றனர். துணை முதல்வர் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு ஒடிசாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.!!

https://youtu.be/pXdPZiiIFpk உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஒடிசா மாநிலம் ஆர்சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம் சார்பில் கமல்ஹாசனின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் ஒடிசாவில் இன்று நடந்த பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமலுக்கு இந்த பட்டத்தை வழங்கினார். இந்த நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை கமல் சந்தித்துப் பேசினார். பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு […]

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!!

சென்னை விமானநிலையத்தில் ரூ.89 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல். கடத்தல் ஆசாமிகள் 3 போ் கைது.!! சென்னையிலிருந்து மலேசியாவிற்கு இன்று அதிகாலை செல்லும் ஏா் ஏசியா விமானத்தில் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை தீவிரமாககண்கானித்தனா்.அப்போது திருவாரூரை சோ்ந்த சையத் இப்ராகீம் (36), விருதுநகரை சோ்ந்த அப்துல் அஜீஸ் (51) ஆகிய 2 போ் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியா […]

Continue Reading

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா சென்னையில் திரண்ட ஏராளமான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.!!

“ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது.இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும்.” -ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா! ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவதாக, ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக் காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்த்து வைப்பது குறித்து பிரசங்கம் செய்தார். […]

Continue Reading

மீனவர் சமுதாய தலைவர் என்.ஜீவரத்தினம்108வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமுக மீனவர் பிரிவு மாநில நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.!!

மீனவர் சமுதாய தலைவர் என்.ஜீவரத்தினம்108வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கழக மீனவர் பிரிவு மாநில செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி. கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ். நீலகண்டன்.கழக மீனவர் பிரிவு பொருளாளர் எம்.சி. சூரியா. மீனவர் சங்க நிர்வாகிகள் கபடி பி. மாறன்.கு.மாறன். என். வெற்றிவேல். என்.வெங்கடேசன். நித்தியானந்தன்.ஜி.சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.!!

மயிலாப்பூர் பகுதி சார்பாக 10.11.2019 இன்று சாய்பாபா கோவில் பாலம் அருகில் உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.!! மரக்கன்று நடுதல் 100 பெண்களுக்கு புடவை 100 மாணவர்களுக்கு நோட்புக் & பென்சில் கிட் 200 லட்டு அனைவருக்கும் வழங்கபட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக வலைதள மாநில செயலாளர் சி.கிருபாகரன் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், […]

Continue Reading

ரஜினி மக்கள் மன்றத்தினர் மயிலாப்பூர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.!!

மயிலை பகுதி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு ஜுரம் பாதிக்காமல் இருக்க அப்பகுதி பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை மாவட்ட துணைச்செயலாளர் பட்டாணி மணி பகுதி செயலாளர் குருநாதன் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.வட்ட செயலாளர் ஜி.எஸ். லோகநாதன், மார்பிள் லோகு, செல்வராஜ், சேகர், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மலேசியா லிட்டில் இந்தியாவில் எம்ஜிஆர் சிலை தமிழக அமைச்சர் திறந்துவைத்தார்.!!

மலேசியாவில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் விஜிபி உலகத் தமிழ் சங்கம்  வழங்கிய எம்ஜிஆர்  சிலையை கோலாலம்பூர் லிட்டில் இந்தியாவில் புதியதாக அமைக்க பட்ட எம்ஜிஆர் மையத்தில் தமிழக அமைச்சர் திரு. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார் அருகில் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் எம்எல்ஏ திரு.சின்னப்பன் உள்பட ஏராளமான  மலேசிய  அறிஞர்கள் ,எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.!!

தமிழக துணை முதலமைச்சர் ,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு செல்ல உள்ளதையொட்டி நேற்று அவரது இல்லத்தில் திரைப்பட நட்சத்திர பேச்சாளர்கள் இயக்குநர்கள் நாஞ்சில் பி,சி,அன்பழகன் ,S,ரவிமரியா ,P,ஜெயமணி மற்றும் FASTNEWS செய்தியாளர் திரு,ராஜப்பா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Continue Reading