தமிழ் திரையுலகின் மூத்த நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக பிரபலங்கள் பங்கேற்பு.!!

கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள […]

Continue Reading

சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!! தொழில் முதலீடுகளை பெறும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா  மற்றும் எம்ல்ஏக்கள், எம்பிக்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் […]

Continue Reading

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!!

ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!! 1980களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தார். இவர் 16 வயதினிலே, குரு, தர்மயுத்தம், நான் அடிமை இல்லை, சிகப்பு ரோஜாக்கள், மூன்று முடிச்சு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.கடந்த […]

Continue Reading

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!!

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!! மலேசிய அனைத்து தமிழ் பத்திரிகையாளர்களுக்கு  கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர், டத்தோ டோமினிக் லாவ், கோலாலம்பூர் ஒக்கேடோ சைனிஸ் உணவகத்தில் “மலேசியாவின் 62 ஆம் ஆண்டின் சுதந்திர தின” விருந்து உபசரித்து, செய்தியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்து மகிழ்வித்தார். அனைத்து தமிழ் பத்திரிகை பிரதிநிதிகளுடன் “உலக நேசன்” நிர்வாக ஆசிரியர் ஈ.எஸ் மணி. உள்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துு கொண்டனர்.

Continue Reading

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.!!

சென்னையில் நடைபெற்ற ஜூனியர் அத்தலெட்டிக் சேம்பியன்ஷிப் 2019 போட்டியில்  குமரி மாவட்டம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி மாணவி கிரேசியா G மெர்லி மாநில அளவிலான உயரம் தாண்டுதலில் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து 1.76 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவருக்கும் அவருக்கு சிறந்தமுறையில் பயிற்சியளித்த பயிற்சியாளர்  ஜெயதாஸ் அவர்களை நாகர்கோவில் பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Continue Reading

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.!! உலக பிரசித்தி பெற்ற நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன்  வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டனர். பசலிக்கா அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ தலமாகவும் விளங்குகிறது  வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா […]

Continue Reading

மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னையில் நடந்தது.!!

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட தி.மு.க. வின் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

Continue Reading

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!!

இந்தியாவின் சந்திரயான் -2 எடுத்த நிலவின் 2வது புகைப்படம் வெளியீடு.!! சந்திரயான்-2 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் இரண்டாவது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது . இந்த புகைப்படம் கடந்த 23ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் நிலவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 21ம் தேதி சந்திரயான்-2 மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை 22ம் தேதி இஸ்ரோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

உலகக் கோப்பை  சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல நான் காத்திருந்த நாள்கள் அதிகம் பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர் பேட்டி.!!

உலகக் கோப்பை  சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வெல்ல நான் காத்திருந்த நாள்கள் அதிகம் பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர் பேட்டி.!!   உலககோப்பை சேம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டி  தொடர் சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில்  நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து […]

Continue Reading

சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீதர் டான்ஸ் அகடாமி நடனப்பள்ளி இன்று திறந்து வைக்கப்பட்டது.!!

சென்னை திருவல்லிக்கேணியில் நடன இயக்குனர் ஸ்ரீதரின் A.R.S அகடாமியின் புதிய நடன பள்ளி இன்று சினிமா நடன ஆசிரியர் ஸ்ரீதர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள்,A.R.S சினி நடன அகடாமியில் பயிற்சிபெறும் ஏராளமான மாணவ மாணவிகள் வந்திருந்தனர். இன்று திறக்கப்பட்ட இந்த நடன பள்ளியை பார்க்க அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சினி டான்ஸ் மாஸ்டர் உதவியாளர் பவானி வரவேற்றார். இந்த A .R.S […]

Continue Reading