காஞ்சிபுரம் அத்திவரதர் பெறுமாளை தரிசிக்க வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.!!

  காஞ்சிபுரத்தில் இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த விமலா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு மெடிக்கல் கேம்ப்பில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு “அத்திவரதா” என பெயர் சூட்டப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்

Continue Reading

தமிழக அரசின் கலைமாமணி விருதை 200 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.!!

தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார். விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு அவர்கள் […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் மாநாடு அரசியல் மாநாடு  மதுரையில் நடக்கிறது ஜி.கே.வாசன் அறிவிப்பு.!!

தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் மாநாடு அரசியல் மாநாடு  மதுரையில் நடக்கிறது ஜி.கே.வாசன் அறிவிப்பு.!! தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு மதுரையில் வரும் 17ம் தேதி நடக்கிறது என்று தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ் மாநில காங்கிரஸை மக்களுக்கான இயக்கம் என்பதை கொண்டு சேர்க்கவும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் என்னென்ன நியாயமான வழிகள் இருக்கின்றன என்பன உள்ளிட்ட பல்வேறு யோசனைகள், கருத்துக்கள் கேட்கும் வகையில் […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் காஞ்சிபுரம் அத்தி வரதரை நள்ளிரவு குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.!!

  காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலுள்ள அத்திவரதரின் திருவுருவ சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி ஜூலை 1ம் தேதியிலிருந்து வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக அத்திவரதர் வைக்கப்பட்டிருந்தார். காஞ்சிபுரம் குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்ததது. அத்திவரதரை […]

Continue Reading

மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுவுக்கு இன்று பிறந்தநாள் விழா.!!

மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுவுக்கு இன்று பிறந்தநாள் விழா.!! சென்னை ஆகஸ்ட் 13 மூத்த பத்திரிகையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமாகிய க.திருநாவுக்கரசுக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. திமுக வரலாறு நீதிக்கட்சி வரலாறு தொடரும் படைப்புகளில் இவர் உயரமும் அயராத உழைப்பும் கொண்டவர். இந்திய நாட்டைக் காக்க எல்லைப்போரில் பணி உள்நாட்டு ‘தொல்லை’ க்கு எதிராகவும் அரசியல் பணிக்காகவும் ஈழம் வேண்டியும் சிறை சென்றார். தமிழ் மொழியைக் காக்கப் போராடியும் சிறை சென்றவர். சிறந்த […]

Continue Reading

மேட்டூர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி முதல்வர் மேட்டூர் அணையை இன்று திறந்து வைத்தார்.!!

கர்நாடகாவில் பெய்த  கனமழை காரணமாக  நிரம்பிய  மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்கட்டமாக நொடிக்கு 3000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது. கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி நொடிக்கு 3 […]

Continue Reading

தந்தை இறந்த உடல்முன்பு ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம் முடித்தார் இளைஞர் அலெக்சாண்டர்.!!.!!

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அலெக்சாண்டர் என்பவரின் தந்தை இறந்த உடல்முன்பு தனது மனைவி ஜெகதீஸ்வரி திருமணம் முடித்தார் நடைப்பெற்ற நெகிழ்வான திருமணம். அடுத்த மாதம் திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் இன்று தந்தை திடீரென இறந்து விட்டதால். பெண் வீட்டாரை வரவழித்து இறந்த தந்தை உடல் அருகே நின்று பெண்க்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் இளைஞர் தந்தை மீது தீராத அன்பு கொண்ட மகன் தன் தந்தை திடீரென இறந்த […]

Continue Reading

வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏசி சண்முகம் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.!!

வேலூர் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணி வெற்றி வேட்பாளர் திரு ஏ.சி. சண்முகம் அவர்களை ஆதரித்து வாணியம்பாடி தேர்தல் பணிமனையில் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அண்ணன் திரு K. P. அன்பழகன் அவர்களுடன், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், கழக அமைப்புச் செயலாளர் திரு ஆதிராஜாராம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு ஆர். கமலக்கண்ணன், கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் திரு S. நீலகண்டன், தென் சென்னை […]

Continue Reading

தன் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்த திருடனை பாய்ந்து பிடித்த வீரப் பெண்மணியை சென்னை கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டு.!!

துணிச்சலுடன் சங்கிலி பறிப்பு குற்றவாளியை மடக்கிப் பிடித்த M.தனலஷ்மி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, காட்டுப்பாக்கம், விஜயலெட்சுமி நகர், எண்.1/2 என்ற முகவரியில் M.தனலஷ்மி, வ/50, க/பெ.மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27.07.2019 அன்று இரவு 09.30 மணியளவில் கடைக்கு சென்று வீட்டுக்கு செல்ல இந்திராநகரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக TN 05 E 6288 பதிவெண் கொண்ட Splendor + இருசக்கர […]

Continue Reading

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!!

கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் சரவணன் மீது சின்மயி கடும் குற்றச்சாட்டு.!! கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்’ நிகழ்ச்சி சமீபகாலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரவணன் அந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது நான் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்று சரவணன் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாடகி சின்மயி “பெண்களை பலவந்தம் செய்வதற்காக நான் பேருந்தில் பயணம் செய்தேன் […]

Continue Reading