காஞ்சிபுரம் அத்திவரதர் பெறுமாளை தரிசிக்க வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.!!
காஞ்சிபுரத்தில் இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த விமலா என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு மெடிக்கல் கேம்ப்பில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு “அத்திவரதா” என பெயர் சூட்டப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்
Continue Reading
