அரவங்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பள்ளப்பட்டி தர்காவில் பிரார்த்தனை நடைபெற்றது.!!
அரவங்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி பள்ளப்பட்டி உருஸ்கடை தெரு ஷேக் அப்துல்காதர் ஒலியுல்லா பாபா பகறுதீன் தர்காவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாக தமிழ்நாடு வக்ஃப் வாரிய மு.தலைவரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான அ.தமிழ்மகன் உசேன் அவர்களின் தலைமையில் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திருமதி.நிலோபர் கபீல் மற்றும் கழக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் அவர்களின் முன்னிலையில் இன்று மாலை துஆ எனும் சிறப்பு […]
Continue Reading
