தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து கார் டிரைவர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்.!!

சென்னை

தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர் தென்சென்னை மாவட்ட அஇஅதிமுக வேட்பாளர் டாக்டர். ஜெ. ஜெயவர்தனை ஆதரித்து கார் டிரைவர் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று இறுதிகட்ட பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்.!!

ஜெயவர்தனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவரது 5 ஆண்டு சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்களை மயிலாப்பூர் பகுதியில் பொதுமக்களிடமும், பல்வேறு கடை வியாபாரிகளிடமும் வழங்கி சென்றனர் மாநிலத் தலைவர் ஜெ .பி. செல்வம் , மாநில பொதுச் செயலாளர் குமரவேல், மாநில அமைப்பு துணைச் செயலாளர் சி. வி. கே. சதிஷ் , எத்திராஜ் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் மயிலாப்பூர் பிரச்சாரத்தை வீதி வீதியாக தொடங்கினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *