*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!!

*சகோதர சகோதரியின் பாசத்தை வெளிப்படுத்தும் “குறும்புக்காரி” இசை ஆல்பம் வெளியீடு*.!! இலங்கையை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலிவில் வசிக்கும் இளைஞர் பிரசாத் குமாரு கடந்த 6 வருடங்களாக இசை ஆல்பங்களை வெளிட்டு வருகிறார். இவர் இந்த வருடம் 2021 தொடக்கதில் விஜய் டி.வி.சூப்பர் சிங்கர் பிரியங்காவுடன் இணைந்து உசுரே நீ தாண்டி என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து 20க்கும் மேற்பட்டை இசை ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார். இவர் விஜய் டி.வி பிரியங்காவுடன் பாடியுள்ள “உசுரே நீ தாண்டி” […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!!

திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அறுசுவை வழங்கினார்.!! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று அண்ணா -கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர் மரியாதை செலுத்தி விட்டு திருவல்லிக்கேணியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அறுசுவை உணவு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நெ.சிற்றரசு,திருவல்லிக்கேணி கழக பகுதி செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ்,திருவல்லிக்கேணி பகுதி அவைத்தலைவர் காவே செழியன், 119வது வட்ட செயலாளர் கா.வே.மோகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து […]

Continue Reading

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்பி பார்வையிட்டார்.!!

  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர், முத்தம்மாள் காலனி மற்றும் ரஹ்மத் நகரில், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளோர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு […]

Continue Reading

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பு சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.!!

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பு சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.!! பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகி மோகன்ராஜ் வில்லவன் பேசியதாவது இளைஞர்களிடையே மலேசிய குடும்பத்தின் உணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் பேசினார் கோலாலம்பூர் நவ 25 பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் கொள்கையான மலேசிய குடும்பம் இளைஞர்களிடையே மேலோங்கச் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது என்று  மாற்று திறனாளிகளோடு ஏற்றமிகு தீபத்திருநாள் நிகழ்வின் வரவேற்புரையில் பெர்கெராக்கான் […]

Continue Reading

சிலாங்கூர் மாநிலம் அம்பாங் பகுதியில் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” எனும் நிகழ்சியில் கொரோனோ தொற்று மற்றும் ஏழ்மையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் செண்டிரியன் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!!

மலேசியாவில் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவே இம் முயற்சியில் இறங்கினேன் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் பேட்டி.!! மலேசிய நாட்டில் ஏழை மக்களிடையே நிலவி வரும் வறுமையை போக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கினார் சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன். இந்த ஆண்டு தீபாவளி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி அவர்களை முகத்தில் புன்னகையே மிளிர […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!!

இந்திய நாட்டு சுதந்திரத்துக்காக  அரும்பாடு பட்ட செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் S.பழனி,G.செல்வம்,ஏசிஎஸ் பேரவை தலைவர் S.L.சுதர்சன், N.லோகநாதன், பி.யுவராஜ்,தனசேகர்,மாவட்ட செயலாளர்கள் C.P.ராதாகிருஷ்ணன்,V.சீனிவாசன்,ஜானகிராமன், A.V.மணி,ஜெகன்,ஆனந்தன், A.G.முருகப்பெருமான், S.வினோத்குமார், S.சந்தோஷ் குமார்,மோகன்,சேகர்,சங்கர்,தீர்த்தகிரி,உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!!

சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!! சென்னை நவம்பர் 10 சென்னையில் சில நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் பம்பரமாய் சுழன்று கொட்டும் மழையில் மின்வாரிய ஊழியர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மின் இணைப்புகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் […]

Continue Reading

மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேசிய மகளிர் தலைவியாக டத்தோ மோகனா முனியாண்டி வெற்றி பெற்றார்.!!

மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா)-வின் தேசிய தலைவி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தேசியத் தலைவி பதவிக்கு தொகுதி வாரியாக எல்லாத் தொகுதிகளிலும் மகளிர் வாக்களித்தனர். இதனையடுத்து தேர்தல் முடிவுகள் அனைத்தும் ம.இ.கா தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், டத்தோ மோகனா முனியாண்டி 2,550 வாக்குகள் பெற்று தேசிய மகளிர் தலைவியாக தேர்வு பெற்றார். துணைத்தலைவியாக விக்னேஸ்வரி பாபு ஜி 2,303 வாக்குகள் பெற்று தேர்வு பெற்றார். தேசிய மத்திய செயல் அவைக்கு போட்டியிட்ட […]

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.!!

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன் நேரில் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு ரோஜாஸ்ரீ சங்கரன் பூச்செண்டு கொடுத்து […]

Continue Reading

சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர்.!!

  சைதாப்பேட்டை உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசு பள்ளியில் மாணவிகளுக்கிடையே, வீபத்திலா தீபாவளி கொண்டாடுவதற்கு தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் “வீபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுவதற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை நிலைய அலுவலர் தா.பிரபாகரன் தலைமையில் தீ விபத்திலாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், பட்டாசு […]

Continue Reading