வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது என மோடி தெரிவித்து உள்ளார் !!

வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார். வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், நாட்டின் வரிமுறையை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். வரிமுறையை வெளிப்படையான மற்றும் விரைவானதாக மாற்ற முயல்வதாகத் தெரிவித்தார்.திவால் நிலைச் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். நாட்டில் வங்கி அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். ஆற்றல், […]

Continue Reading

முன்னணி தமிழ் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இன்று வருமான வரி சோதனை.!!

சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் இந்திய வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Continue Reading

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி.உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாத விடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு […]

Continue Reading

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது சென்னை மக்கள் மகிழ்ச்சி !!

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து  விநாடிக்கு 1200 கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது.. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். கடந்த பருவத்தில், கண்டேறு அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு தண்ணீர் […]

Continue Reading

இந்தியாவில் ஆதார் எண்  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!!

  இந்தியாவில் ஆதார் எண்  கட்டாயம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது ..!! அரசின் முக்கிய நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியம் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த […]

Continue Reading

சர்க்கார் படப்பிடிப்பில் இயக்குனர் முருகதாஸ் தன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.!!

‘சர்கார்’ படப்பிடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அவருடன் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உடனிருந்தனர்.

Continue Reading

கமிஷனர் இன்று வடசென்னை யானை கவுளி பகுதியில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்தார் !!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று மாலை  C-2 யானைகவுனி காவல் நிலைய வளாகத்தில் யானைகவுனி காவல் நிலைய எல்லை பகுதியில் பொருத்தியுள்ள 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 100 சதவீதம் இடங்கள் சிசிடிவி கேமராக்களின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!

  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!! www.gdp.tn.gov.in இணைய தளம் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார்இன்று பேட்டி அளித்தார்.!! அப்போது அவர் கூறியதாவது – இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா ஒரிசாவில் பாதிப்பு எனவே […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் மன்றம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை மயிலாப்பூர் 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக  தந்தை பெரியார் அவர்களின்140வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு இனிப்பு,  பரிசு பொருட்களை வழங்கினர். இந் நிகழ்ச்சி ஏற்பாட்டை | 123வது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்  M.லோகு P. திலக் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தங்க தேரோட்டம் நடந்தது பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.!!

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடந்த தங்க தேரோட்டத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6 வது நாளான இன்று 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். […]

Continue Reading