பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கடும் கண்டனம் .!!
பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கண்டனம் புத்துலகத்தின் தீர்க்க தரிசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்கு சம்பிரதாயங்கள், பண்பாடற்ற செயல்கள் அனைத்துக்கும் பரம எதிரி என்று ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் புகழ்மிக்க பாராட்டைப் பெற்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மீது ஒரு கயவன் […]
Continue Reading
