எம்கேயூவின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது MKU express.

எம்கேயூவின் தயாரிப்பில் விரைவில் வெளிவருகிறது MKU express மலேசிய தமிழ் கலைஞர்களின் படைப்புகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய ஆன்லைன் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. எம்கேயூ மலேசிய கலை உலகத்தின் தலைவர் எஸ்.பி.பிரபா அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். MKU express நிகழ்ச்சியின் அறிமுக விழா இன்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸில் அமைந்துள்ள சுவாராசெனிமான் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஆதரவு நிறுவனமான மெரந்தாவ் பெர்சாமா நிறுவனத்தின் உரிமையாளர்கள் டத்தோ இந்திரன், சூரியா ரவிக்குமார், திருமதி பத்மா ஆகியோருடன் சுவாரா செனிமான் […]

Continue Reading

ஆதரவற்ற குழந்தைகளுக்கு இமான் அண்ணாச்சி நலத்திட்ட உதவி.!!

சென்னை.பிப்.16 சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரில், ஹெச்ஐவிஇ பவுன்டேஷனிலுள்ள மாணவ, மாணவியர்களுக்கு, தஞ்சாவூர்.கே.இளையராஜா, என்.செல்வமணி ஆகியோர் ஏற்பாட்டில், சன் டிவி புகழ். இமான் அண்ணாச்சி அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, டிபன் பாக்ஸ், பேக், வாட்டர் கேன் ஆகிய பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி பேசியதாவது: ஆதரவற்றோர் வாழ்வை மேம்படுத்த, இணைந்த கைகள் ட்ரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கி, இந்த ட்ரஸ்ட் மூலம், ஏழை, எளியோர்க்கும், பள்ளி மாணவர்களுக்கும் உதவிகளை செய்து வருகின்றோம். பலர் வழங்கும் நலத்திட்டங்களை, […]

Continue Reading

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக செல்போனில் எடுக்கப்பட்ட திரைப்படம்!!

தமிழ் திரைப்பட வரலாறில் முதல் முறையாக முழுக்க முழுக்க மொபைல் போனில் எடுக்கப்பட்ட முதல் படம் “அடடே ” இந்தப் படத்தை கமல் சரோ முனி இயக்கி உள்ளார் . ரசாந்த் அர்வின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடலையும் , முன்னோட்டத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமாருக்மணி வெளியிட்டு வாழ்த்தினார்.

Continue Reading

அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடித்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்.!!

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தே.மு.தி.க தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வழி நெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜயகாந்தை சிறப்பாக வரவேற்றனர். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளன. தற்போது விஜயகாந்தின் வருகையை தொடர்ந்து… தமிழக அரசியல் நிலவரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. *ஏற்கனவே அதிமுகவுடன் தேமுதிக […]

Continue Reading

அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்படுமா.!!

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக அமெரிக்க அதிபர் அவசர நிலையை பிரகடனம் செய்ய உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எல்லையில் சுவர் எழுப்பவதற்கு நிதியை பெறுவதற்கான மசோதாவில் கையெழுத்திட உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.   ஆனால் ட்ரம்பின் இந்த முடிவை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது சட்டத்துக்கு முரணானது என்று கூறியுள்ளனர். தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் […]

Continue Reading

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு 2 ஆண்டு சாதனை விழா கொண்டாட்டம் இன்று கோட்டையில் நடந்தது.!! இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார். எஸ்.பி வேலுமணி. தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு ,ரோஜா, நிலோபர் கபில், உள்பட அனைத்து அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 2ஆண்டு சாதனை மலர் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக […]

Continue Reading

பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் கண்டித்து பத்திரிகையாளர் மன்றம் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.!!

பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் கண்டித்து கடும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்ந்து செய்தி சேகரிப்பின் போது பாத்திரிக்கையாளர்களை தாக்கி வரும் காவல்துறையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் இணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாலியல் சர்ச்சை புகாரில் சிக்கி கைதாகி சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி இன்று ஶ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவத்தை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கவோ செய்தி சேகரிக்கவோ கூடாது என்று காலையில் இருந்தே விருதுநகர் மாவட்ட […]

Continue Reading

புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கலை தெரிவித்துள்ளது.!!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அமெரிக்கா இரங்கலை தெரிவித்துள்ளது ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனம் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படை  வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த […]

Continue Reading

கேப்டன் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்புகிறார்.!!

உடல்நிலை கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 18 ந் தேதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தொடர் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து வரும் 16 ந் தேதி சென்னை திரும்புகிறார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் திரள்கின்றனர். அவர் சென்னை வந்ததும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.!!

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.!! சுவாமி விவேகானந்தர் திருவுருவ வெண்கல சிலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது.!! நான் பார்த்த பல்வேறு சிலைகளில் இந்த சிலைதான் மிக கம்பீரமாக நிற்கிறது என்றும் , ஆளுநர் மாளிகையில் உள்ள அனைத்து வலிகளும் விவேகானந்தர் சிலை நோக்கி வருவது சிறப்பம்சமாக உள்ளது என்றும் ,விவேகானந்தரின் செயல்கள் எனக்கு அரசியலில் எனக்கு உந்து […]

Continue Reading