காக்க காக்க படத்தின் (பாகம்2)மீண்டும் தமிழ் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா ஜோடி.!!

காக்க காக்க (பாகம்2)மீண்டும் தமிழ் திரையில் இணையும் சூர்யா – ஜோதிகா ஜோடி.!! வெற்றிப்படங்களை மீண்டும் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா -ஜோதிகா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘காக்க காக்க’ படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, இரண்டாவது பாகம் குறித்து கவுதம் மேனனனிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான […]

Continue Reading

வைகோ மு.க.ஸ்டாலின் சந்திப்பு.!!

திருச்சி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் பிப்ரவரி 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழேந்தல் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் போற்றும் விழா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் எழுதிய தமிழின் தொன்மையும் சீர்மையும் – கலைஞர் உரை நூல் வெளியிடும் விழாவானது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிகழ்விற்கான அழைப்பிதழை தலைவர் வைகோ அவர்கள், திமுக தலைவர் […]

Continue Reading

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண விழா நடந்தது பிரபலங்கள் நேரில் வாழ்த்து.!!

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா – விசாகன் திருமண விழா நடந்தது பிரபலங்கள் நேரில் வாழ்த்து.!! நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் ஆடம்பரமாக நடைபெற்றது. பல்வேறு கட்சியின் தலைவர்கள்,நடிகர்கள் திருமணத்திற்கு வருகை தந்ததால் நட்சத்திர விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க, இசை இசை வாத்தியங்கள் ஒலிக்க சௌந்தர்யா – விசாகன் திருமணம் […]

Continue Reading

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி- ரஜினிகாந்த் சந்திப்பு.!!

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை ரஜினிகாந்த் நாளை நடக்க இருக்கும் தனது மகள் திருமணத்தில் பங்கேற்க முதல்வரை சந்தித்து அழைப்பிதழை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். முதல்வரும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்தார்

Continue Reading

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை.!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா தீர்மானம் தமிழ் ஈழத்துக்கான விடுதலை வெளிச்சம் வைகோ அறிக்கை இனப்படுகொலையால் இருண்டு கிடக்கும் ஈழத் தமிழர்கள் வரலாற்றில் விடியலுக்கான வெளிச்சம் பரவத் தொடங்கி விட்டது என்பதற்கான பிரகடனமே ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா மாநகர சபை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும் என்பதை எண்ணும்போதே நெஞ்சில் பேருவகை பெருவெள்ளமாகிறது. பார்சிலோனா மாநகர சபைக்கும் அதன் உறுப்பினர்களுக்கும், பார்சிலோனா மக்களுக்கும் – இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழர் இயக்கத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் […]

Continue Reading

சென்னையில் பயங்கரம். மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர்.!!

சென்னை பெருங்குடி பகுதியில் குப்பை கிடங்கில் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பெண்ணின் கை கால்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மனைவி வேறு ஒருவருடன் நெருங்கிப் பழகியதால் படுகொலை என கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தகவல் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம். மனைவியுடனான கருத்துவேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் தமிழ் இயக்குனராகவும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டவர் […]

Continue Reading

நடிகர் விஜய் சேதுபதி சி.சி.டி.வி கேமரா அமைப்பதின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார்.!!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், டிஜிகாப்” (DIGICOP) என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட அதை கமிஷனர் அ.கா.விசுவநாதன் பெற்றுக் கொண்டார் .இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]

Continue Reading

கண்மணியே பேசு குறும் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது.!!

எவர் ட்ரீம் புரொடக்‌ஷன் வழங்கும் கமல் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் “கண்மணியே பேசு” குறும்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் வெளியாகும் இருக்கும் கண்மணியே பேசு குறும்படம் வெற்றி பெற என் தமிழ் வண்ணங்களின் செய்தியாளருக்கு இப்பட இயக்குனர் சிறப்பு பேட்டி அளித்தார் கமல் கார்த்திக் சுரேஹா, ரொவிணா, கார்த்தி, குழந்தை ஐஸ்வர்யா, வின்வெளி விஜயன், G.R. கணேசன், மலேசிய பறவை முணியம்மா, யோகி நந்தா, வேலு சீலன், பரிமலா ஆகியோர் கண்மணியே பேசு குறும்படத்தில் […]

Continue Reading

முதல்வரை சந்தித்த பின் கோட்டையில் விஷால் பேட்டி.!!

தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்து விடலாம் என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார் இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால், நன்றி தெரிவித்த கையோடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் […]

Continue Reading

சென்னையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா தமிழ் திரையுலகமே திரண்டது.!!

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் தமிழகத்திலுள்ள பிரபல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் . இந்நிகழ்ச்சியில் ரஜினி பேசிய போது கமலுக்கு தான் ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார்-இளையராஜா விழாவில் ரஜினி பேச்சு! கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக் கலை தான். மற்ற கலைகளுக்கெல்லாம் முதன்மையாக இருப்பதும் இசை கலை தான், அதனால் இசை கலைஞர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாக உருக்கும். சில லிங்கம் […]

Continue Reading