சிலாங்கூர் மாநிலம் அம்பாங் பகுதியில் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்” எனும் நிகழ்சியில் கொரோனோ தொற்று மற்றும் ஏழ்மையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மெரிடைம் நெட்வோர்க் செண்டிரியன் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் உணவு பொருட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!!

மலேசியாவில் கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு தொடர்ந்து உதவி செய்யவே இம் முயற்சியில் இறங்கினேன் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் பேட்டி.!! மலேசிய நாட்டில் ஏழை மக்களிடையே நிலவி வரும் வறுமையை போக்க எடுத்த முயற்சியாக நோய்த் தொற்று காலம் தொடங்கி அதிகமான குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கத் தொடங்கினார் சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன். இந்த ஆண்டு தீபாவளி தொடங்கி கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி அவர்களை முகத்தில் புன்னகையே மிளிர […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.!!

இந்திய நாட்டு சுதந்திரத்துக்காக  அரும்பாடு பட்ட செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 85வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு புதிய நீதி கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர்கள் S.பழனி,G.செல்வம்,ஏசிஎஸ் பேரவை தலைவர் S.L.சுதர்சன், N.லோகநாதன், பி.யுவராஜ்,தனசேகர்,மாவட்ட செயலாளர்கள் C.P.ராதாகிருஷ்ணன்,V.சீனிவாசன்,ஜானகிராமன், A.V.மணி,ஜெகன்,ஆனந்தன், A.G.முருகப்பெருமான், S.வினோத்குமார், S.சந்தோஷ் குமார்,மோகன்,சேகர்,சங்கர்,தீர்த்தகிரி,உள்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!!

சென்னையில் கொட்டும் மழையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும் மின்சாரவாரிய ஊழியர்கள்.!! சென்னை நவம்பர் 10 சென்னையில் சில நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் பம்பரமாய் சுழன்று கொட்டும் மழையில் மின்வாரிய ஊழியர்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மின் இணைப்புகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக வெள்ளத்தால் அதிகம் […]

Continue Reading

மலேசிய இந்தியன் காங்கிரஸ் தேசிய மகளிர் தலைவியாக டத்தோ மோகனா முனியாண்டி வெற்றி பெற்றார்.!!

மலேசியன் இந்தியன் காங்கிரஸ் (ம.இ.கா)-வின் தேசிய தலைவி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தேசியத் தலைவி பதவிக்கு தொகுதி வாரியாக எல்லாத் தொகுதிகளிலும் மகளிர் வாக்களித்தனர். இதனையடுத்து தேர்தல் முடிவுகள் அனைத்தும் ம.இ.கா தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், டத்தோ மோகனா முனியாண்டி 2,550 வாக்குகள் பெற்று தேசிய மகளிர் தலைவியாக தேர்வு பெற்றார். துணைத்தலைவியாக விக்னேஸ்வரி பாபு ஜி 2,303 வாக்குகள் பெற்று தேர்வு பெற்றார். தேசிய மத்திய செயல் அவைக்கு போட்டியிட்ட […]

Continue Reading

சைதாப்பேட்டை தீயணைப்பு துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினர்.!!

  சைதாப்பேட்டை உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் அரசு பள்ளியில் மாணவிகளுக்கிடையே, வீபத்திலா தீபாவளி கொண்டாடுவதற்கு தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் “வீபத்தில்லா தீபாவளியை” கொண்டாடுவதற்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை நிலைய அலுவலர் தா.பிரபாகரன் தலைமையில் தீ விபத்திலாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், பட்டாசு […]

Continue Reading

மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!!

மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர் தேவா.!! மலேசிய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தேவா இவர் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியில் வசிப்பவர். இவர் துவக்க காலத்தில் குறும்படத்தில் நடித்து வந்தார் மேலும் மலேசியா தமிழ், தெலுங்கு தொலைகாட்சியில் டி.வி. தொடர்களில் நடித்து வந்துள்ளார். இவர் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னை வடபழனி கே.கே நகரில் இயங்கிவரும் தியோட்டர் லேப் திரைப்பட பயிற்சி கல்லூரியில் 2015ம் ஆண்டு நடிப்பு பயிற்சி, நடனம் பயின்றுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன்நடித்த வேலைக்காரன், […]

Continue Reading

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்.!!

மறைந்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் சங்கம்! சென்னை அக்டோபர் 2 மூத்த பத்திரிக்கையாளர் பெரியவர் சுந்தரமூர்த்தி (வயது 89 )சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். சென்னை, மயிலாப்பூரில் 82 வயதான மனைவி மற்றும் மகள், மருமகன், கல்லூரியில் படிக்கும் பேரப்பிள்ளைகளுடன் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், முதுமையின் காரணமாக கடுமையாக நோயுற்று அவதிப்பட்டு வந்தார். பத்திரிகையாளர்கள் அவரை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்த்து […]

Continue Reading

உலக இதய நாளையொட்டி ராயப்பேட்டை மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உலக இதய நாள் விழிப்புணர்வு பேரணி சென்னை, செப் 29 உலக இதய நாளை முன்னிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக இதய நாளை முன்னிட்டு இதயத்தை உபயோகித்து இதயத்தோடு தொடர்பில் இருப்போம் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மருத்துவமனை இயக்குனர் மணி துவக்கி வைத்தார். இதில் மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்த், மருத்துவ துறை பேராசிரியர் சுலைமான், இதய துறை பேராசிரியர் பாலாஜி […]

Continue Reading

டைரக்டர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியுடன் நடிக்கிறார்.!!

  தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி இயக்குனர் இயக்குனர்_ஷங்கர் மகள் அதிதி_ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகும் படம், #விருமன் . இதில் #கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். #சூர்யா #ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். ‘கொம்பன்’ முத்தையா இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். #Viruman #Suriya #Jyotika

Continue Reading

நீங்களும் தொடங்கலாம் ஸ்நாக்ஸ் கஃபே சொல்கிறார் ” முதுகலை பட்டதாரி இளைஞர் பிரதீப் குமார் !!

  சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தமிழ்ச்சாலையில் ஸ்நாக்ஸ் கஃபே ஒன்று இருக்கிறது. இந்த கடையை இரவு நேரங்களில் பார்த்தால் சாலையோரங்களில் செல்வோர் ஒரு நிமிடம் நின்று ரசித்து விட்டு தான் செல்வார்கள். ஏனென்றால் கலர்கலராக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த கடை ஜொலிக்கும். எப்போதுமே கடையில் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமின்றி, ” சிறுதொழில் செய்வீர் ” என்பதற்கு உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைஞர்களுக்கு முன்உதாரணமாக திகழும், எம்.எஸ்.சி. உணவு வேதியியல் மற்றும் உணவு […]

Continue Reading