தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் அருகிலுள்ள திருப்பணி நத்தம் கிராமத்தை சேர்ந்தவராவர் இவர் 1991ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் எம் எல் ஏ ஆக இருந்தவர் பின்பு 2009-ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்பியாக இருந்தவர் இவருடைய தந்தையார் சம்பந்தம் இவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர […]

Continue Reading

மலேசியத் தமிழர்களின் இதயம் தமிழ்நேசன் சரிந்தது.!!

இமயம் சரிகிறது இதயம் அழுகிறது தமிழ் மலர் – 01.02.2019 – வெள்ளிக்கிழமை தமிழ் நேசன் உலகத் தமிழர்களுக்கு ஓர் இமயம். மலேசியத் தமிழர்களுக்கு ஓர் இதயம். இமயத்தில் உச்சம் பார்த்த அந்த அழகிய ஜீவனின் நர்த்தன நாளங்கள் அடங்கிப் போகின்றன. அதைப் பார்க்கும் மலேசியத் தமிழர்களின் நெஞ்சங்கள் துடித்துப் போகின்றன. கசிந்து நசியும் வேதனையின் விம்மல்களில் கண்ணீர்த் துளிகளும் சன்னமாய் வழிந்தும் போகின்றன. தமிழ் நேசன் எனும் ஒரு சகாப்தம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதைக் […]

Continue Reading

இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருகை தருகின்றனர்!!

இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி.!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR […]

Continue Reading

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் சார்பில் மலர் மரியாதை.!!

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை.!! புரட்சி தலைவர் ‘பாரத் ரத்னா ” எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது […]

Continue Reading

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா !!

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் !! சென்னை ஜன 16, சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் தந்தை பெரியார் படிப்பகம்- அம்பேத்கர் நூலகம் வி.ஏ.டி நண்பர்கள் சார்பாக 12ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நலிந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவர் எழிலன், 10ம் வகுப்பு +2 தேர்வுகளில் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மயிலாப்பூரில் நடந்தது.!!

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மயிலாப்பூரில் நடந்தது.!! மக்கள் நீதி மய்யத்தின் மண்டல பொருப்பாளர் திருமதி. கமீலா நாசர், அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை தென் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் . C.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மயிலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் திரு. S.யாதோஷ் முன்னிலையில் பகுதி பொருப்பாளர்கள் ,ஆளவந்தான்M. லோகநாதன், அப்பு(எ)ஜெகதீசன், P. செல்வராஜ், எஸ்.ஜே.விஜயகுமார்.எஸ். சாரநாத்,சுந்தர்ராஜ், மற்றும் சிறப்பு ஆகியோர் பங்கேற்கும் கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்கை […]

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர் .!!

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி சந்தித்து தங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை கொடுத்தனர். அந்த மனுவை வாங்கிப் பார்த்த முதல்வர் இச்சங்கத்தினர் மனுவில் கேட்டுக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ராஜு, (டைம்ஸ் ஆப் இந்தியா) பொதுச் செயலாளர் சீனிவாசன் (தமிழ் இந்து) துணை செயலாளர் ராஜேஷ்(நமது அம்மா) துணை தலைவர்கள் குமரேசன்(விகடன் குழுமம்) ஹரி (ராஜஸ்தான் […]

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் பொதுக்குழு கூட்டம்.!!

சென்னை டிசம்பர் 31 தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தலைவர் பி.ஏ. ராஜு, பொது செயலாளர் எல்.சீனிவாசன், துணைச் செயலாளர் ராஜேஷ், துணை தலைவர்கள், குமரேசன், ஹரி, பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் பதவியேற்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், சென்னை பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன் திரைப்பட இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட ஒளிப்பதிவாளர் […]

Continue Reading

நடிகர் விஷால் கைது. திரையுலகத்தினர் அதிர்ச்சி.!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்  நிர்வாகிகள் பலர் சங்கத்திற்கு வருவதே இல்லை என்றும் விஷால் சுயநலத்திற்காக சங்கத்தை பயன்படுத்துகிறார் என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்த எதிரணியினர், நேற்று அதிரடியாக தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அத்துடன் பிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள தயாரிப்பாளர்சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஷால் ஆதரவாளர்கள் […]

Continue Reading

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா.!!

மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு மாபெரும் விழா, வானம் கலைத்திருவிழா.!! டிசம்பர் 29, 30, 31-ல் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 […]

Continue Reading