கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.!!

கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். இச்சம்பவம் கேரளாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பல்வேறு அமைப்பினர் கன்டனம் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா நடிகர் சங்கம் இரங்கல் !!

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா நடிகர் சங்கம் இரங்கல் !! திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா (74) உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் காலமானார். அவரது மறைவிற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ” வைதேகி காத்திருந்தாள் , கரகாட்டக்கரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவர் நடிகர் வெள்ளை சுப்பையா. நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் […]

Continue Reading

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தி ன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.!!

  தமிழகத்தின் முன்னணி இயக்குனர் மணிரத்னம்  இயக்கி வரும் படம் செக்க சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.   லைக்கா  நிறுவனத்துடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்  இவ்விழாவில் மணிரத்னம். ஏ ஆர் ரகுமான், கலந்து கொண் டார். வைரமுத்து, கலந்து கொண்டு பேசினார்.அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், டயனா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வைரமுத்து பாடல்கள் […]

Continue Reading

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.!!

சென்னை குன்றத்தூர் தாய் அபிராமி 2 குழந்தைகளை  கொலை செய்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகளையும் பரிகொடுத்த விஜய்,  ரஜினிகாந்த் ரசிகர்.. அவரின் இறந்த குழந்தைகளும்…ரஜினி போல பேசும், சைகை காமிக்கும் அந்த இளந்தளிர் களின் படங்களும் வீடியோ வும் இங்கே பகிரப்பட்டன… இன்று விஜயை அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், ரஜினிகாந்த் .. எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது…இருந்தாலும் ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார்.. மீண்டு வாருங்கள் விஜய்… ஆண்டவன் […]

Continue Reading

அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தர்மபுரி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.!!

  அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தர்மபுரி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதனால்கோயம்பேடு பேருந்துநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் யோகேஷ்வரன் வயது 27 கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகஅரசு பேருந்து மோதிய விபத்தில் பலியானார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயிரிழந்த வாலிபர் யோகேஷ்வரனின் குடும்பத்திற்கு ரூபாய் 36 லட்சம் இழப்பீடு […]

Continue Reading

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் அயனாவரத்தில் நெகிழ்சியான சம்பவம் !!

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் அயனாவரத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் !! சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதர வற்ற சிறுவனை காவல் உதவி ஆணை யர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் […]

Continue Reading

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடைபெறும் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை முன்பு இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆஜரானார்.!!

ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தன் வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்

Continue Reading

ஹர்திக் பட்டேல் தொடர்  உன்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல் நிலை மோசமானது. உயில் எழுத்தி வைத்தார்.!!

 ஹர்திக் பட்டேல் தொடர்  உன்ணாவிரதம் மேற்கொண்டதால் உடல் நிலை மோசமானது. உயில் எழுத்தி வைத்தார்.!! மும்பை : குஜராத் மாநிலத்தில் வாழும் பட்டேல் சிறுபான்மை இனத்தவருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரி தொடர்ந்து 10-வதுநாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹர்திக் பட்டேல் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறைக்கு 14 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், 9 நாட்களாக, படேல் இனத்தலைவர் ஹர்திக் […]

Continue Reading

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவின் மனைவி கலாவதிபாய் காலமானார் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி.!!

பெங்களூருவில்  உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமான தனது அண்ணன் சத்யநாராயணா மனைவி கலாவதி பாய் உடலுக்கு ரஜினி பெங்களூரு குடும்பத்துடன் சென்று தனது  அண்ணன் மனைவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவால் குடும்பத்தாரும், உறவினர்களும் மிகுந்த சோகத்தில்  காணப்பட்டனர்  

Continue Reading

சென்னையில் கள்ளக் காதலினால் தன் 2 குழந்தைகளை கொன்ற அபிராமி தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்த நாட்கள்..!!

தனது குடும்பத்தோடு இவ்வளவு சந்தோஷமாக இருந்த அபிராமி, இரண்டு மாத கள்ளக்காதலுக்கு அடிமையாகி தனது  2 குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்ததுள்ளது.மன்னிக்க முடியாத குற்றம் அந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continue Reading