பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கடும் கண்டனம் .!!

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கண்டனம் புத்துலகத்தின் தீர்க்க தரிசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்கு சம்பிரதாயங்கள், பண்பாடற்ற செயல்கள் அனைத்துக்கும் பரம எதிரி என்று ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் புகழ்மிக்க பாராட்டைப் பெற்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மீது ஒரு கயவன் […]

Continue Reading

பஞ்சாப் பொற்கோயில் நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் சிறப்பு தரிசனம்.!!

நடிகை நயன்தாரா தன் காதலனுடன் பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  காதலர்களாக உள்ளனர். இவர்கள் விநாயகர் சதுர்த்தியை இவர்கள் கொண்டாடினர். இவர்கள் பஞ்சாப்  பொற்கோவிலுக்கு ஜோடியாக சென்றனர். அங்கு வழிபாடு நடத்தி விட்டு கோவில் வளாகத்திற்கு கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்  

Continue Reading

நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம்.!!

அது cheap publicity இல்லை ; cheapest publicity ‘நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியீடு காண காத்திருக்கும் புதிய திரைப்படம் ‘நீயும் நானும்’. ‘ரசிக்க ருசிக்க’ புகழ் பால கணபதி, அவரே இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் அப்படம் அண்மையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அப்படத்தில் ஜஸ்மின் மைக்கேல் கதாநாயகியாக நடிக்கிறார் என்றதும் பலரும் பலவிதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர […]

Continue Reading

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட செண்ட்ராயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.!!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சென்ட் ராயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Continue Reading

ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!!

ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே உயிர் இழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா. அவர் ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு நேற்று காலை சென்றார். தூர்தர்ஷனின் நேரடி […]

Continue Reading

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.

Continue Reading

விநாயகர் சதுர்த்தி அன்று 3D யில் 2 பாயிண்ட் O டீசர் உலகமெங்கும் வெளியாகிறது.!!

விநாயகர் சதுர்த்தி அன்று 3D யில் 2 பாயிண்ட் O டீசர் உலகமெங்கும் வெளியாகிறது.!! சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான […]

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது !! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.  

Continue Reading

கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.!!

கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். இச்சம்பவம் கேரளாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பல்வேறு அமைப்பினர் கன்டனம் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா நடிகர் சங்கம் இரங்கல் !!

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா நடிகர் சங்கம் இரங்கல் !! திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா (74) உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் காலமானார். அவரது மறைவிற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ” வைதேகி காத்திருந்தாள் , கரகாட்டக்கரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவர் நடிகர் வெள்ளை சுப்பையா. நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் […]

Continue Reading