ஆந்திர புகழ் ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார்.!!
ஆந்திராவிலும் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார் இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது.
Continue Readingசென்னை
ஆந்திராவிலும் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார் இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது.
Continue Readingஶ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 2012 ஆண்டு ஶ்ரீதேவி நடிப்பில் இங்கிலீஷ் விங்கிலிஷ் படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த சுஜாதா குமார் நேற்று இரவு காலமானார். இதுகுறித்து அவரது சகோதரியும் நடிகையுமான சுஜித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நேற்று இரவு 11.26 மணிக்கு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மரணமடைந்த சுஜாதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மும்பையில் உள்ள லிலாவாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
Continue Readingகேரள மழை வெள்ளத்தில் வீடு உடைமைகள் எல்லாம் மூழ்கி தன் பணியாட்களுடன் அண்டாவில் அமர்ந்து வெள்ளத்தில் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரள PWD துறை அமைச்சரிடம் விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவுக்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள் என்று கூறி மனு ஒன்று கொடுத்தார். உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை […]
Continue Readingஅமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் இன்று அதிகாலை கண்ணீர் மல்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு சுமார் 40 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மேலும் அமெரிக்காவில் தேமுதிக தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்துக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்தநிலையில் அமெரிக்கா சென்ற பிறகு,தேமுதிக தலைவர் திரு. […]
Continue Readingதென்னிந்திய நடிகர் சங்க 65வது பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. துனைத்தலைவர் கருணாஸ் வரவு செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பார். கட்டிடம் கட்டும் பணி நடைபெறுவதால் சங்கத்தின் நவம்பர் மாதம் தேர்தல் தள்ளிவைக்கவும் மற்றும் தேர்தலை நடத்த 20 லட்சம் வரை செலவாகும் என்பதால் தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் […]
Continue Readingசென்னை ராயப்பேட்டை முத்தையா 2வது தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தெருக்களில் 2 லட்சம் செலவில் பொருத்தபட்ட 15 கேமராக்களின் இயக்கத்தை மயிலாப்பூர் காவல் துறை துணை ஆணையர் என்.எம்.மயில்வாகனன் துவக்கி வைத்தார். உடன் வழக்கறிஞர் டி.விஜயராமகிருஷ்ணர, எஸ். நீலகண்டன், எம்.ஜி.ஆர் வாசன், என்.வெங்கடேசன், எம்.வின்சன்ட் ராஜ், கே. பெருமாள், என்.நடராஜன், ஆர்.சரவணன், ஏ. அங்கமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Continue Readingபெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு இயக்குனர் சுசீந்தரன் பேசியது :- நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து […]
Continue Readingலட்சுமி திரைப்பட இசை வெளியீட்டு விழா: குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் இந்த திரைப்படம் திகழும் என இயக்குனர் ஏ.எல்.விஜய் பேச்சு சென்னை: ப்ரமோத் பிலிப்ஸ் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் வழங்கும் லக்ஷ்மி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக படத்தின் கதாநாயகன் பிரபுதேவா கலந்து கொண்டார் பின்பு திரைப்பட இயக்குனர் விஜய் அனைவரும் வரவேற்றார் அதன் பின்பு மேடையில் பேசிய இயக்குனர் விஜய்.. பெண் குழந்தைகள் சோர்ந்து போகாமல் […]
Continue Readingகேரளாவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார். கேரளா பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை அம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள், முண்ணனி நடிகர்கள் மற்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவி […]
Continue Readingஈரோடு பவானி ஆற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து ஆறுதல் கூறினார் அவருடன் பொதுச் செயலாளர் விடியல் சேகர் தலைமை நிலையச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் மாவட்டத்தலைவர்கள் சச்சிதானந்தம், விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
Continue Reading