திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!!!

தமிழகத்தில் 84.5 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு […]

Continue Reading

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.5.2021) தலைமைச் செயலகத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

  கமல்ஹாசன் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கரோனா தொற்று பரவியது. இப்போதோ இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே உடனடி வழி என்றாகிவிட்டது. இந்த ஊரடங்கு சிறு குறு நடுத்தர தொழில்கள் மீது விழுந்த சம்மட்டி அடியாகி விட்டது. தமிழகத்தின் தொழில்துறையைப் பாதுகாக்க நிலையான மின்சார கட்டண தொகையினை இந்த […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு அகில இந்திய ஊடக-பத்திரிக்கையாளர் சங்கம் வேண்டுகோள்.!!

தமிழக முதல்வராக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு சில சலுகைகளை அறிவித்து வருவது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு சங்களின் கோரிக்கைகளுடன்,தேசிய அளவில் செயல்படும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கமும் கோரியுள்ள கோரிக்கைகளை அரசு கனிவுடன் நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு ஊக்க தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டும் அல்லாமல் உடனடியாக அதற்கு செயல் வடிவம் […]

Continue Reading

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிரடி காய்கறி விற்பனை.!!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை தமிழக அரசு.!! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5,483 வாகனங்களில் 2,391 மெ.டன் காய்கறிகள், பழங்கள் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினாள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.!!!

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. கோப்புப்படம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் மெட்ரோ வாட்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருக்குழாய்கள் மூலமும் தண்ணீர் […]

Continue Reading

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர்.!!!

வெற்றி மகிழ்ச்சியில் சிம்ரன்ஜித் கவுரையும், ஷிவதபா எதிராளிக்கு குத்துவிடுவதையும் படத்தில் காணலாம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். துபாய்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 31-ந் தேதி வரை நடைபெறும் […]

Continue Reading

பத்மாசேஷாத்ரி பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் அத்துமீறிய விவகாரம் கமல் கண்டன அறிக்கை.!!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, […]

Continue Reading

’’தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும்’’ என ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.!!!

  கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவள்ளூரில் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ’’தளர்வில்லா ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2,3 நாட்களில் தெரியத் தொடங்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு […]

Continue Reading

யாஸ் புயல்: ஆந்திர கடலோர கிராமங்களுக்கு எச்சரிக்கை.!!!

யாஸ் புயல் கிழக்கு கடற்கரையை சில மணி நேரத்தில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து கடலோர கிராமங்களில் உள்ள மக்கள் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு ஸ்ரீகாகுளம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசாவின் எல்லையில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்ட அதிகாரிகள், புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிகாரிகள் ஏற்கனவே சூறாவளி குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கடலோர கிராம மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கலிங்கப்பட்டினம் கடலோர பாதுகாப்பு காவல் நிலைய துணை […]

Continue Reading