ராஜன் கண் மருத்துவமனை  30 வது ஆண்டு விழா :சிறப்பு மலர் வெளியீடு.!

 சென்னை தி நகர் ராஜன் கண் மருத்துவமனையின்  30 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது! சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்பு.!! சென்னை, ஜூன் 23 சென்னை தி நகர் மற்றும் வேளச்சேரி அடையாறு இப்பகுதிகளில் அமைந்து உள்ள ராஜன் கண்  மருத்துவமனை நிறுவனர், முன்னோடி கண் மருத்துவர் டாக்டர் என். ராஜன் மருத்துவமனையின் 30வது ஆண்டு விழாவும் மருத்துவமனையின் நிறுவனர் ராஜன் அவர்களின் நினைவு 100வது பிறந்தநாளையும்  கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ராஜன் கண் பராமரிப்பு […]

Continue Reading

ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றஅனைத்துலக முதலியார் – வேளாளர் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்!!

  ஜாதிவாரி கணக்கெடுப்பு முதலியார் வேளாளர்கள் செங்குந்தர் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது!! சென்னை, ஜூன் 22 ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்து உலக முதலியார் வேளாளர் செங்குந்தர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்துலக முதலியார், வேளாளர், செங்குந்தர்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏ.சி சண்முகம், நீதி அரசர் இயக்குனர்கள் […]

Continue Reading

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ராயப்பேட்டையில் மருத்துவ முகாம்.!!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் *N. ஆனந்த்* அறிவுறுத்தலின்படி ஏழைகளுக்கான மருத்துவ முகாமை சென்னை மத்திய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R.திலீப்குமார் பங்கேற்று தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணி பகுதி 119வது வட்டம் சார்பாக இன்று மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள VM தெருவில் நடந்த இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்தனர் இந்த மருத்துவ முகாமில் தமிழக வெற்றிக் கழக மருத்துவமனை குழுவில் இடம் பெற்ற டாக்டர் […]

Continue Reading

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” புதுமையான திரைப்படம்.!

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் K.P.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் […]

Continue Reading

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விழுப்புரத்தில் மகளிர் தின கொண்டாட்டம்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்  தமிழக முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அவரது அறிவுறுத்தலின்படி விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காமராஜர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் 7-நபர்களுக்கு தையல் இயந்திரம், 3-மாற்றுதிறனாளிகளுக்கு சைக்கிள், 10 நபர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் இயந்திரம், 750 பெண்களுக்கு புடவை, 150 நபர்களுக்கு புத்தகப்பை, 250 நபர்களுக்கு டிபன் பாக்ஸ், 250 குடும்பங்களுக்கு […]

Continue Reading

மலேசியத் தமிழ் திரைப்படமான “குற்றவாளி” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தது:விரைவில் மலேசிய நாடெங்கும் திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.!!

மலேசியாவில் 1970களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த “குற்றவாளி” படம்.அந்த காலகட்டத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு சமுதாயத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் காதலர்களின் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா இக்காதல் பிரச்சினையில் யார் குற்றவாளி என்பதைப் பற்றி விறுவிறுப்பாக போகும் கதை இது என பட குழுவினர் தெரிவித்தனர் .இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பேராக் என்ற ஊரில் 1970 ம் ஆண்டு கிராமம் எப்படி இருக்குமோ அதே மாதிரி பழமையான செட்டிங் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அஜ்மீர் தர்காவில் ஜெ.எம்.பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்.!!

ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி! ஜெ.எம் பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்!! சென்னை டிசம்பர் 17 தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 48 தர்காக்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதான வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் ஒப்புதலுடன் அறிவித்த ஜெ.எம்.பஷீர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவில் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார் தர்காவின் நிர்வாகிகளான அல்ஹாஜ் ஷாநவா சிருஷ்டி , பரான்சிருஷ்டி முன்னிலையில் தர்காவில் […]

Continue Reading

இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்.!!

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம் ” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் […]

Continue Reading

வெள்ளம் பாதித்த விழுப்புரம் -மரக்காணம் பகுதிகளில் சேதங்களை அண்ணாமலை பார்வையிட்டார்.!!

  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார் இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய  பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதி அண்ணாமலை உறுதியளித்தார் மேலும், இந்தப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக […]

Continue Reading

வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.!!

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டம், கடலூர் – புதுவை சாலை, சின்ன கங்கனாங் குப்பத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா.இராஜேந்திரன்,  எம்.ஆர்.இராதா கிருஷ்ணன், சிறப்பு […]

Continue Reading