பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி  அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் கோவிலில்  நடந்த  சமபந்தி விருந்தில்  கலந்து கொண்டார்.!!

  பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி  அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் கோவிலில்  நடந்த  சமபந்தி விருந்தில்  கலந்து கொண்டு ஏழைகளின் உணவு சாப்பிட்டார். இந்த சமபந்தி விருந்தில் முன்னால்முன்னாள் மாமன்ற உறுப்பினர் டி.சிவராஜ், மலர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்  சமபந்தி விருந்து .முடிந்ததும் இராயபேட்டையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதாச் கிஷோர் ஆதரவை நாடி […]

Continue Reading

பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாள் வடபழனி கோவிலில் சமபந்தி விருந்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு.!!

அறிஞர் அண்ணாவின் 51வது நினை நாளையெட்டி இன்று வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் வருவாய் ,பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தி.நகர் பி.சத்தியா, வடபழனி கோவில் தக்கர் ஆதிமூலம், தி.நகர் பகுதி செயலாளர் மு. உதயா,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி.ரவிக்குமார், டாஸ்மாக் செயலாளர் சிவக்குமார், வட்ட செயலாளர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சித்ராதேவி மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்த […]

Continue Reading

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!!

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!! சென்னை.பிப்.2- சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்காக “இயேசு அழைக்கிறார்” அமைப்பின் சார்பில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு […]

Continue Reading

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி1 சென்னை அடையாறு ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியாலும் செம்மையான வழிகாட்டலாலும் சீரோடு சிறப்போடும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் எனும் கல்விக்கூடம் […]

Continue Reading

சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் ஒன்று கூடல் விழா மற்றும் தமிழர் திருநாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை கலைவாணர் அரங்கில் 6- ம் ஆண்டு உலகக் தமிழர் திருநாள் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக கேரளா மாநில முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் ஜெ.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில், இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், விஐடி வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினி நாட்டின் மத்திய அமைச்சர் சசீந்திரன் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த மாபெரும் கருத்தரங்கம்  திருச்சியில் நடைபெற்றது.!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வுக் குறித்த மாபெரும் கருத்தரங்கம்  திருச்சியில் நடைபெற்றது.!! இந்நிகழ்வில் துணைத் தலைவர்  மகேந்திரன், பொதுச் செயலாளர்கள்  அருணாச்சலம் – தலைவர் அலுவலகம், மெளரியா – கட்டமைப்பு (வடக்கு&கிழக்கு), CK குமரவேல் – கட்டமைப்பு (தெற்கு&மேற்கு) திருமதி உமாதேவி – அணிகள்,திருச்சி மண்டல மாநில செயலாளர் முருகானந்தம், மாநிலச் செயலாளர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் […]

Continue Reading

பொன்னேரி அருகே ரேஷன் கடையில் சட்டமன்ற உறுப்பினர் வருகைக்காக தமிழக அரசின் பொங்கல் பரிசு தாமதமானதால் பொதுமக்கள் ஆவேசம்.!!

  பொன்னேரி அருகே நியாயவிலைக் கடைகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு சட்டமன்ற உறுப்பினரின் வருகைக்காக நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் ஊழியர்களுடன் பயனாளிகள் வாக்குவாதம்.!! .பொன்னேரி பொன்னேரி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இன்று காலை 9 மணிக்கு தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பலராமன் .கலந்து கொண்டு வழங்குவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற அலுவல் கூட்டம் காரணமாக […]

Continue Reading

தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ 1000 மற்றும் பொங்கல் பொருட்கள் சென்னை லாயிட்ஸ் காலணி டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க பட்டது.!!

தமிழக அரசின் பொங்கல் பரிசான 1000 ருபாய், கரும்பு, சர்க்கரை உள்பட உங்கள் பொருட்களை லாயிட்ஸ் காலனி 120 வட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் டி.ரமேஷ் துவக்கி வைத்தார் உடன் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் எம்.வேலு, மீன் உமையாள் 120வட்ட செயலாளர் ஆர்.செல்வம், ஏ. சவுந்தரராஜன், எம் முத்து கிருஷ்ணன், என். அரங்கநாதன்,ஜி.பி சோமு, சிவனேசன், இ.பி.என். வெங்கடேசன், மனோகரன்,கே. மோகன், வி.என். வெங்கடேசன், பிரிதிவிராஜ் மற்றும் பலர் […]

Continue Reading

வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் எம்.பியும் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்.!!

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க மாணவர் அணி சார்பில் தலைமை கழகத்தில் இன்று நடந்த ஆலோசனை கூட்டம் மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் நடந்தது .இக்கூட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி,வைகை செல்வன், அனைத்துலக  எம்ஜிஆர் மன்றம் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் மோகன்,கமலக்கண்ணன், வழக்கறிஞர், பாபு முருகவேல், அமைப்பு செயலாளர்ஆதிராஜாராம், கழக மாணவர் அணி துணை செயலாலளர் குமார், கழக […]

Continue Reading

புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார்.!

புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற இவ் விழாவில் டி.கே.எஸ்.இளங்கோவன், மல்லை. சத்யா, தொல். திருமாவளவன், சீமான், இயக்குனர் கவுதமன், தேன்மொழி, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன், பொழிலன், பெ.மணியரசன், தியாகு, திருமுருகன் காந்தி, இசைமொழி, அங்கயற்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கட்சி-இயக்க நிர்வாகிகள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். முனைவர்.மா.பூங்குன்றன் தொடக்க உரையாற்ற, இறை.பொற்கொடி, முனைவர் குணத்தொகையன், தொகுப்புரை வழங்கினர். மயிலை.வேலுமணி, வழக்குரைஞர் திருமலைதமிழரசன் நன்றியுரை வழங்கினர்.

Continue Reading