சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.

Continue Reading

பெண் போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.!!

  தேனியில் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் போலீசால் விரட்டி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அரங்கேறி உள்ளது. புல்லட் நாகராஜ் வெளியிட்ட ஆடியோக்களில் மிக முக்கியமான ஆடியோ என்றால், அது கடைசியாக வெளியிட்ட ஆடியோதான். அதில்தான் போலீசால் என்னை நெருங்க முடியாது, நானே நினைத்தால் தான் என்னை கைது செய்ய முடியும். என்று மிகவும் திமிராக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக […]

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது !! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.  

Continue Reading

பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் காலமானார்..!!

பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் காலமானார்..!! படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய், இது நம்ம ஆளு, மௌன கீதங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கோவை செந்தில். இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை செந்திலின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். *SRI 🇮🇳 செய்தி குழுமம்*

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ம் தேதி நடைப்பெறும்  பந்த்துத்துக்கு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு என அதன் தலைவர் சேம நாராயணன் அறிக்கை.!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ம் தேதி நடைப்பெறும்  பந்த்துத்துக்கு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு என அதன் தலைவர் சேம நாராயணன் அறிக்கை.!! மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம , நாராயணன் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக 10-ம் தேதி நாடு தழுவிய பந்த் நடைப்பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தர […]

Continue Reading

தமிழகத்தில் குட்கா  ஊழல் நடைபெற்றது உண்மைதான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.!!

தமிழகத்தில் குட்கா  ஊழல் நடைபெற்றது உண்மைதான் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.!! சென்னை செப்டம்பர் 7 கிரிமினல்கள் ஏதோ ஒரு காகிதத்தில் எழுதியதன் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார். 33 ஆண்டு கால பணியில் நான் எந்த தவறும் இழைக்கவில்லை. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று கூறினார். திமுக வழக்கறிஞர் தனது மனுவில் […]

Continue Reading

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்-பிரணாப் முகர்ஜி சந்திப்பு !!

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு !! ­ சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் ஸ்டாலினை சந்தித்தார். உடன் துரைமுருகன், கனிமொழி, ஆலந்தூர் பாரதி இருந்தனர்.

Continue Reading

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.!!

சென்னை குன்றத்தூர் தாய் அபிராமி 2 குழந்தைகளை  கொலை செய்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகளையும் பரிகொடுத்த விஜய்,  ரஜினிகாந்த் ரசிகர்.. அவரின் இறந்த குழந்தைகளும்…ரஜினி போல பேசும், சைகை காமிக்கும் அந்த இளந்தளிர் களின் படங்களும் வீடியோ வும் இங்கே பகிரப்பட்டன… இன்று விஜயை அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், ரஜினிகாந்த் .. எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது…இருந்தாலும் ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார்.. மீண்டு வாருங்கள் விஜய்… ஆண்டவன் […]

Continue Reading

மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!!

மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!! அழகிரி சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய அழகிரி. மேலும், பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர் என கூறினார்.

Continue Reading

மதிமுக சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வைகோ வழங்கினார்.!!

கேரள மாநில வெள்ள நிவாரணமாக 10 இலட்சம் ரூபாய் காசோலை – 20இலட்சம் மதிப்பிலான பொருட்களை கேரள முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பு தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் வைகோ வழங்கினார்.!! கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா உடன் இருந்தார். கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தற்போது முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ […]

Continue Reading