புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு தமிழ் சுடர் விருது வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்.!!

றபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு தமிழ் சுடர் விருது வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்.!! சென்னையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்உன் விசுவாசியுமான தமிழ்மகன் உசேனுக்கு அவரது சமூக சேவையை பாராட்டி தமிழக நக்கீரர் தமிழ்ச்சங்கம் மற்றும் மீடியாநியூஸ் இணைந்து தமிழ்ச்சுடர் விருது வழங்கியது.சென்னை சாய்பாபா ஆடிட்டோரியத்தில் தமிழ் விழா 2020 நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்விழாவில் அகில உலக பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தேசிய மனிதநேய […]

Continue Reading

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்றம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!!

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்ற மாவட்ட துணை தலைவர் ஐஸ் அவுஸ் ம. மோகன் ஏற்பாட்டில் சிம்சன் ஏ.சீனிவாசன் தலைமையில் சேக் தாவூத் தெருவில் எம்.ஜி. ஆர். சிலை அருகில் கழக சிறுபாண்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் எஸ்.எம்.கே முகமது அலி ஜின்னா.கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ்.நீலகண்டன்.ஆகியோர் எம்.ஜி. ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து 500 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள் உடன் பகுதி […]

Continue Reading

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியனுக்கு சிறந்த நூலாசிரியர் விருதினை அமைச்சர்கள் டி ஜெயக்குமார் மாபா பாண்டியராஜன்-ஆகியோர் வழங்கினர் வழங்கினார்.!!

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன் எழுதிய நாவல் வைய்யாசி19 க்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடந்த விழாவில் சிறந்த நூலுக்கான விருதினை அமைச்சர் மாபா பாண்டியரஜன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன்,தமிழ் வளர்ச்சி மற்றும்செய்தித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் மற்றும் தமிழறிஞர்கள் அரசு அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் Tamilnadu Government conferred Inba Subramanian’s Novel Vaiyyasi19 as best […]

Continue Reading

வடசென்னை அதிமுக மூத்த நிர்வாகி பாஜகவில் இணைந்தார்.!!

வடசென்னை மூத்த அதிமுக நிர்வாகி கிரி நாத் பாஜகவில் இணைந்தார்..!! வடசென்னை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகியான வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளரும் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் 2வது மண்டல தலைவராக இருந்த கிரிநாத் அவர்கள் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் பா.ஜ.க கட்சியில் தனது ஆதரவாளர் களோடு இணைந்தார்.இந்நிகழ்ச்சியில் பாஜக தலைமை நிர்வாகி கரு. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதிமுகவில் முழு ஈடுபாட்டோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 2000இடங்களில் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.!!

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.இத் திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.குத்துவிளக்கு ஏற்றி தொடங்கினார் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்.எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர் பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதிசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

Continue Reading

தமிழகத்தில் வீசப் போகும் நிவர் புயல் எச்சரிக்கை பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படத்துடன் விளக்கம்.!!

தமிழகத்தில் வீசப் போகும் நிவர் புயல் எச்சரிக்கை பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் படத்துடன் விளக்கம்.!! வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு பேரிடர் மேலாண்மை மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை *அமைச்சர் ஆர் பி உதயகுமார் […]

Continue Reading

மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரி வீதிவீதியாக நடந்த கையெழுத்து இயக்கம்.!!

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் வீதிவீதியாக இன்று காலை  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. அதன்பின் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்  சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, வார்டு […]

Continue Reading

*பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!*

பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!   <சென்னை செப்டம்பர் 14 *பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினர் தயாரித்த “டெய்சி🌼” குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.இக் குறும்படம் சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி பகுதியில் படமாக்கப்பட்டது. மகளை பறிகொடுத்த தந்தையின் சோக நிகழ்வுகளை மையமாக எடுத்த மனதை நெகிழ வைக்கும் இக் குறும்படம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.இந்த டெய்சி குறும்படத்தை பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினரான ஆகாஷ் இயக்கி உள்ளார்.இந்த குறும்படத்தின் எழுத்து-ஒளிப்பதிவை ராகுல் ரமேஷ் […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் முக ஸ்டாலின்.!!

கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் எனும் ஓட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார் அதன்படி, ஆக.7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 21 கி.மீ. […]

Continue Reading

சாதனை நாயகி ஆசிரியர் ஜெயமேரி.!!

  பள்ளி திறக்கப்படாமலேயே எனக்கு சம்பளம் வருகிறது; ஆனால், அந்த குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.இதனால், அந்த குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு அளிக்க முடிவு செய்து, வீட்டில் சமைத்து எடுத்துச் சென்று, என் வகுப்பில் படிக்கும், 30 குழந்தைகளுக்கும் முதலில் வழங்கினேன்….. ‘பள்ளி குழந்தைகள் பசியை தினமும் ஆற்றுகிறேன்!’ தான் பணியாற்றும் பள்ளி, கொரோனா ஊரடங்கால் மூடியிருக்க, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, தினமும் மதிய உணவளித்து வருவது பற்றி, ஆசிரியை ஜெயமேரி: “சிவகாசியில் இருந்து, 8 கி.மீ.,யில் […]

Continue Reading