சீறி வந்த வெள்ளத்தில் கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்தது!!

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழைய இரும்புபாலம் இடிந்து விழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட் பகுதியை இணைக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றின் மீது ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. 1928 முதல் இது பயன்பாட்டிற்கு வந்தது. பாலத்தின் உத்தரவாத காலம் முடிந்ததும், இதன் அருகிலேயே 77 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நான்குவழிச்சாலை பாலம் கட்டப்பட்டு கடந்த 2016ம் ஆண்டில் திறக்கப்பட்டது.இதன் காரணமாக இரும்பு பாலம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. கடந்தசில நாட்களாக […]

Continue Reading

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னையிலிருந்து ரயிலில் குடி தண்ணீர் செல்கிறது!!

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரகணக்கான கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தெற்கு இரயில்வே சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Continue Reading

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின்-கனிமொழி நேரில் அஞ்சலி !!

மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு ஸ்டாலின்-கனிமொழி டெல்லிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

Continue Reading

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை அரசு மற்றும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !!

  தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை பள்ளி ,கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு  !! வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு    

Continue Reading

தமிழக முதல்வரின் நல் ஆளுமை விருது இன்று வழங்க பட்டது !!

 சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இந்திய சுதந்திர தின விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் புதியதாக துவக்கப்பட்ட தாய் திட்டத்திற்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது. இத்திட்டத்தில் விபத்துகளுக்கான சிகிச்சை சாலைப் போக்குவரத்து விபத்துகள் உட்பட, மாரடைப்பிற்கான சிகிச்சை, பக்கவாதத்திற்கான சிகிச்சை, தீக்காயம், நச்சு முறிவு மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை என்று ஆறு முக்கிய கூறுகள் உள்ளன. அனைத்து அரசு […]

Continue Reading

சென்னையில் நேற்று பெய்த பலத்த மழையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் அவதி .!!

நேற்று இரவு முழுதும் சென்னையில் பெய்த பலத்த மழையில் 115 வார்டு ஐஸ்அவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் மழை நீர் வடிகால் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் சாலையில் பெருக்கெடுத்து ஒடும் கழிவு நீருடன் கலந்த மழை நீரில் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.

Continue Reading

வங்க கடலில் புதிய புதிய புயல் சின்னம் !!

  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி  உள்ளது!! சென்னை ஆகஸ்ட் 14  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலம் அடைந்தால் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளா, கர்நாடகா ஆகிய […]

Continue Reading

திருமுருகன் காந்தி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் !!

ஐ.நா.மன்றத்தில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்!! மே 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் திருமுருகன் பேசினார். திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுபப் மறுத்து நீதிமன்றம் விடுதலை செய்தது எனவும் ஸ்டாலின் கூறினார். நிதிமன்றம் கண்டத்த பிறகும் வேறு ஒரு வழக்கில் திருமுருகனை காவல் துறை கைது செய்துள்ளது எனவும் கூறினார். திருமுருகன் காந்தியை கைது […]

Continue Reading

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவி ஏற்றார் !!

 சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில ரமானி இன்று பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 6 ம் தேதி பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, […]

Continue Reading

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி திறப்பு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறப்பு.!! வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெள்ளம் அதிகமானல் 100 கன அடி தண்ணீர் திறந்து விடுபதற்கு வாய்ப்பு இருப்பதாக  அதிகாரிகள் கூறினர்.

Continue Reading