கரஞ்சேடு கிராம மக்கள் அனைவரையும் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்த-Dr.பாஸ்கர் ராவ்.!!!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராவ் (38). மருத்துவரான இவர் கரஞ்சேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரின் மனைவி மருத்துவர் பாக்கியலட்சுமி, குண்டூர் மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவர் தம்பதியான பாஸ்கர் – பாக்கியலட்சுமி இருவரும் இணைந்து கிராமப்புற மக்களுக்கு நோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்வது, மருத்துவ முகாம்கள் நடத்துவது எனச் சமூகம் சார்ந்த பார்வையுடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]

Continue Reading

இன்று பதிமூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றைத் தடுக்க அமைக்கப்பட்டது.!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலே சில நேரங்களில் எதிர்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தீவிரசிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும். தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

இந்தியாவிற்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்படும்-ஜோ பைடன்.!!!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்றளவிலும் போராடி வருகின்றன. பல நாடுகள் தடுப்பூசிக்கு தவித்து வருகின்றன. இந்தநிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவ முன்வந்துள்ளது.இன்றைய தருணத்தில் இது மிகப்பெரிய உதவியாக அமைந்துள்ளது. […]

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வண்டலூர் மிருக காட்சி சாலையில் கொரோனோ பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சிங்கங்களை பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம். […]

Continue Reading

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் 8,700 பேர் கொரோனாவுக்கு பலி.!!!

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 7¼ லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,700 பேர் இறந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கையால் பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தலைநகர் வில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் வில் வுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் […]

Continue Reading

தில்லியில் கரோனா மூன்றாவது அலை-முதல்வர் கேஜரிவால்.!!!

கரோனா மூன்றாவது அலை: தில்லி முதல்வர் கேஜரிவால் ஆலோசனை. தில்லியில் கரோனா மூன்றாவது அலை உருவாகும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால். கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக, உயர்நிலைக் குழுவையும், நிபுணர்கள் குழுவையும் தில்லி அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உயர்நிலைக் குழுக் கூட்டம் 11 மணியளவில் நடைபெறவிருக்கும் நிலையில், […]

Continue Reading

வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா நோய் தொற்றால் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளது ஒரு சிங்கம் பலி.!!!

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினுடைய கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. இந்நிலையில், 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு […]

Continue Reading

இந்தியா முழுவதும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.!!!

சுகாதார துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இந்தியா முழுவதும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரவலை தடுக்கும் வகையில், மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என சில ஊடகங்களில் வெளியான தகவலை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அதற்கு பதிலளித்துள்ளது. தமிழகத்தின் கையிருப்பில் 7.24 லட்சம் […]

Continue Reading

பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் கிட்’ கொரோனாவை குணப்படுத்துகிறது என்ற தவறான தகவல்-பாபா ராம்தேவ்.!!!

பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் கிட்’ கொரோனாவை குணப்படுத்துகிறது என்ற தவறான தகவலை பாபா ராம்தேவ் பரப்புவதற்கு தடை விதிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சி.ஹரி சங்கர் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. டெல்லி மருத்துவர் சங்கம் மனுவை பரிசீலித்த நீதிபதி, ஆஜராக சம்மன் அளிக்கவும், மனு தொடர்பாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அடுத்த […]

Continue Reading

தளர்வுகள் குறைக்கப்பட்ட லாக்டோன் விவரங்கள்.!!!

ஜூன் 7 வரை தமிழகம் லாக்டோன் நீட்டிக்கிறது, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன தமிழ்நாடு பூட்டுதல்: ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஜூன் மாதத்திற்கான ரேஷன் கடைகள் மூலம் 13 ஏற்பாடு பொருட்கள் கொண்ட ஒரு கிட் விநியோகிக்க முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஜூன் 7 வரை தமிழகம் பூட்டுதலை நீட்டிக்கிறது, சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன தமிழ்நாடு பூட்டுதல்: ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஜூன் மாதத்திற்கான ரேஷன் கடைகள் மூலம் 13 ஏற்பாடு பொருட்கள் கொண்ட ஒரு கிட் விநியோகிக்க […]

Continue Reading