சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார் !!

Continue Reading

முன்னாள் மக்களவை சபாநாயகர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம் !!

இந்திய மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார் அவருக்கு வயது 89 அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் விரைகின்றனர் ..

Continue Reading

கமல் நடித்த விஸ்வரூபம் பட விமர்சனம் !!

விஸ்வரூபம் 2 விமர்சனக் கண்ணோட்டம் கமல் ஒரு சகலகலா வல்லவர். அவருக்கு எல்லாக் கலைகளும் தெரியும் என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். அதில் சமையலும் அடக்கம்..! அந்த வகையில் மீந்துபோன புளித்த மாவில் புதிதாக வெங்காயம் சேர்த்து அவர் ஊற்றியிருக்கும் ஊத்தப்பம்தான் இந்த விஸ்வரூபம் 2. எப்படி ‘ஊத்தி’யிருக்கிறார் பார்ப்போம். கமல் என்கிற மகா கலைஞனை நாம் போற்றுகின்ற அளவுக்கு… கொண்டாடுகின்ற அளவுக்கு அவர் நம்மைப் புரிந்து வைத்திருக்கிறாரா என்றே புரியவில்லை. வழக்கமான தமிழ் சினிமாவைப்பற்றி ஒருமுறை […]

Continue Reading

திருமுருகன் காந்தி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் !!

ஐ.நா.மன்றத்தில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்!! மே 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் திருமுருகன் பேசினார். திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுபப் மறுத்து நீதிமன்றம் விடுதலை செய்தது எனவும் ஸ்டாலின் கூறினார். நிதிமன்றம் கண்டத்த பிறகும் வேறு ஒரு வழக்கில் திருமுருகனை காவல் துறை கைது செய்துள்ளது எனவும் கூறினார். திருமுருகன் காந்தியை கைது […]

Continue Reading

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவி ஏற்றார் !!

 சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில ரமானி இன்று பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 6 ம் தேதி பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, […]

Continue Reading

கேரள வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் உதவி தி.நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க வளாகத்தில் நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது !! !!

  புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்… கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது . மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு […]

Continue Reading

சென்னையில் விக்ரம் மகன் துருவ் ஓட்டிய கார் விபத்து ஆட்டோ டிரைவர் படுகாயம்!!

நடிகர் விக்ரம் மகனின் கார் விபத்து. ஆட்டோ டிரைவர்கள் படுகாயம் ஆட்டோ நசுங்கியது .!! சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சென்ற கார் விபத்திற்குள்ளாகி உள்ளது. போலீஸ் கமிஷனர் வீடு அருகே நடந்த விபத்தில் விக்ரமன் மகனின் கார் மோதியதில் 3,ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளன. ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்

Continue Reading

கேரள வெள்ள பாதிப்பு கார்த்தி- சூர்யா 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குகிறார்கள் !!

கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா – கார்த்தி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் வழங்குகிறார்கள் !!! கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது .கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து […]

Continue Reading

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி திறப்பு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறப்பு.!! வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெள்ளம் அதிகமானல் 100 கன அடி தண்ணீர் திறந்து விடுபதற்கு வாய்ப்பு இருப்பதாக  அதிகாரிகள் கூறினர்.

Continue Reading

கேரளாவில் கனமழை ஏராளமான மக்கள் வீடுகள் இழப்பு !!

திருவனந்தபுரம்  ஆக.11 கேரளாவில்  50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் உயரமான இடுக்கி அணை உள்ளிட்ட மாநிலத்தின் 24 அணைகளும் திறந்துவிடப்பட்டு இருப்பதால் கேரளாவில் மத்திய பகுதி முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடி முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார். முப்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் […]

Continue Reading