நடிகை வனிதா இன்று நிருபர்களிடம் தகராறு செய்ததால் பரபரப்பு.!!

திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.!! சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகர் 19வது தெருவில் திரைப்பட நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா சினிமா படப்பிடிப்பு எடுப்பதற்காக வாடகைக்கு […]

Continue Reading

தமிழக காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களுரில் உள்ள தேசிய மன நல நிறை வாழ்வு பயிற்சி நிறுவன அதிகாரிகளிடம் ஒப்பந்தம் பறிமாறி கொண்ட போது எடுத்த படம். அருகில் துணை முதல்வர் ஒபன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி.ராஜேந்திரன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!

  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!! www.gdp.tn.gov.in இணைய தளம் தொடங்கி வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி சென்னை எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார்இன்று பேட்டி அளித்தார்.!! அப்போது அவர் கூறியதாவது – இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா ஒரிசாவில் பாதிப்பு எனவே […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் மன்றம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை மயிலாப்பூர் 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக  தந்தை பெரியார் அவர்களின்140வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு இனிப்பு,  பரிசு பொருட்களை வழங்கினர். இந் நிகழ்ச்சி ஏற்பாட்டை | 123வது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்  M.லோகு P. திலக் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தங்க தேரோட்டம் நடந்தது பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.!!

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடந்த தங்க தேரோட்டத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6 வது நாளான இன்று 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். […]

Continue Reading

நேற்று பா.ஜ.க வினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார்.!!

  ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன் .!! பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை சவுந்திரராஜன். சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ டிரைவர் கதிர் கேள்வி எழுப்பிய போது நமட்டு சிரிப்பு சிரித்தார் தமிழிசை. இதையடுத்து […]

Continue Reading

சென்னை  காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று விக்ரம் நடித்த சி.சி.டி.வி கேமரா பொருத்துவதின் அவசியத்தை குறித்து நடித்த குறும்படம் வெளியீடு..!!

சென்னை  காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று விக்ரம் நடித்த சி.சி.டி.வி கேமரா பொருத்துவதின் அவசியத்தை குறித்து நடித்த குறும்படம் வெளியீடு..!! நடிகர் விக்ரம் நடித்துள்ள மூன்றாவது கண் என்ற இந்த குறும்படத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்றும் இன்று வெளியிடப்பட்டுள்ளது பின்னர் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்  என நடிகர் விக்ரம் பேசினார்.

Continue Reading

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!!

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!! தமிழ்நாடு ஆணழகன் போட்டி 09.09.2018-ம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர் திரு. புருஷோத்தமன் அவர்கள் 80 கிலோ எடைப்பிரிவில் முதல் பரிசை பெற்றார். மேலும் இவர் அனைத்து எடைப்பிரிவுகளிலும் கலந்து கொண்டு சிறந்த ஆணழகனுக்கான தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2008 வரை […]

Continue Reading

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கடும் கண்டனம் .!!

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கண்டனம் புத்துலகத்தின் தீர்க்க தரிசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்கு சம்பிரதாயங்கள், பண்பாடற்ற செயல்கள் அனைத்துக்கும் பரம எதிரி என்று ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் புகழ்மிக்க பாராட்டைப் பெற்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மீது ஒரு கயவன் […]

Continue Reading

பா.ஜ.க முண்ணணி தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!!

பா.ஜ.க  எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!! ஹெச் ராஜா மீது 7 பிரிவில் வழக்கு பதிவு செய்த புதுகோட்டை திருமயம் காவல் நிலையம்! 505,501,143,188,553, 153A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு , அவமதிப்பு , அனுமதி இன்று கூடுதல் , உத்தரவிற்கு கட்டுப்படாமை உள்ளிட்ட உள்ளிட்ட பிரிவுகள் இவை. இதில் 153A பிரிவு என்பது ஜாதி மதம், ஊர், மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் இரண்டு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குவது என்பதாகும்.

Continue Reading