சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலுடன், அகில இந்திய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு.

Continue Reading

பெண் போலீஸ் அதிகாரிகளை மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.!!

  தேனியில் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் போலீசால் விரட்டி செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அரங்கேறி உள்ளது. புல்லட் நாகராஜ் வெளியிட்ட ஆடியோக்களில் மிக முக்கியமான ஆடியோ என்றால், அது கடைசியாக வெளியிட்ட ஆடியோதான். அதில்தான் போலீசால் என்னை நெருங்க முடியாது, நானே நினைத்தால் தான் என்னை கைது செய்ய முடியும். என்று மிகவும் திமிராக பேசி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி அன்று 3D யில் 2 பாயிண்ட் O டீசர் உலகமெங்கும் வெளியாகிறது.!!

விநாயகர் சதுர்த்தி அன்று 3D யில் 2 பாயிண்ட் O டீசர் உலகமெங்கும் வெளியாகிறது.!! சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான […]

Continue Reading

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது !! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.  

Continue Reading

பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் காலமானார்..!!

பிரபல திரைப்பட நடிகர் கோவை செந்தில் காலமானார்..!! படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய், இது நம்ம ஆளு, மௌன கீதங்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கோவை செந்தில். இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை செந்திலின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். *SRI 🇮🇳 செய்தி குழுமம்*

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ம் தேதி நடைப்பெறும்  பந்த்துத்துக்கு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு என அதன் தலைவர் சேம நாராயணன் அறிக்கை.!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ம் தேதி நடைப்பெறும்  பந்த்துத்துக்கு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு என அதன் தலைவர் சேம நாராயணன் அறிக்கை.!! மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம , நாராயணன் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக 10-ம் தேதி நாடு தழுவிய பந்த் நடைப்பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தர […]

Continue Reading

கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.!!

கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். இச்சம்பவம் கேரளாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பல்வேறு அமைப்பினர் கன்டனம் தெரிவித்து உள்ளனர்.

Continue Reading

நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.!!

நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.!! பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை விபரம் வருமாறு. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுட்டுள்ள விலையிலிருந்து பெட்ரோல் 41காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன. […]

Continue Reading

தமிழகத்தில் குட்கா  ஊழல் நடைபெற்றது உண்மைதான் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.!!

தமிழகத்தில் குட்கா  ஊழல் நடைபெற்றது உண்மைதான் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்தார்.!! சென்னை செப்டம்பர் 7 கிரிமினல்கள் ஏதோ ஒரு காகிதத்தில் எழுதியதன் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று குட்கா ஊழல் விவகாரத்தில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார். 33 ஆண்டு கால பணியில் நான் எந்த தவறும் இழைக்கவில்லை. நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது என்று கூறினார். திமுக வழக்கறிஞர் தனது மனுவில் […]

Continue Reading

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்-பிரணாப் முகர்ஜி சந்திப்பு !!

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு !! ­ சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் ஸ்டாலினை சந்தித்தார். உடன் துரைமுருகன், கனிமொழி, ஆலந்தூர் பாரதி இருந்தனர்.

Continue Reading