தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 2ம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 2ம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா.!! தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக 16.06.2019 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டை அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த 5 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் , மேலும் 150 பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் , லஞ்ச் பேக் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்த மாநில தலைவர் ஜெ.பி. செல்வம், […]

Continue Reading

சாதிக்க விரும்புவோர் குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை பெரியவர் வி.கே.டி பாலன்.!!

(சாதிக்க விரும்புவோர் குறிப்பாக, இளைஞர்கள்-இளம்பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் ஆளுமை பயணச்சீட்டு வாங்காமல் சென்னை வந்து, மகத்தான சாதனை படைத்த வீ. கே. டி. பாலன்.! ————————————– சிலர் சரித்திரம் படைப்பார்கள். சிலர் சரித்திரத்தில் இடம் பிடிப்பார்கள். சரித்திரத்தில் இடம் பிடித்த இவரது வாழ்க்கையில் ஒரு ருசிகர சரித்திரம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். வீ.கே.டி.பாலன், திருச்செந்தூரில் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தார். கூலிக்கு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் மிஞ்சிய உணவும், பழைய […]

Continue Reading

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்பினர்.!!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்பினர்.!! சென்னை ஜூன் 15 இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும், மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்து அமைச்சர்களை நியமித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜ.க மீனவர் அணி தமிழக பாஜக மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் மீனவர் அணியினர் பெருந்திரளாக வந்து மீனவர்களின் நலன்காக்கும் நம் […]

Continue Reading

பிரதமர் நரேந்திரமோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார்.!!

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு கோரிக்கை மனுவை அளித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சருக்கு இன்று காலை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு மோடியை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்பொழுது தமிழக வளர்ச்சித் […]

Continue Reading
சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் கமலஹாசனை சந்தித்து குழு ப்படம் எடுத்துக் கொண்ட போது

நடிகர் கமலஹாசனை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.!!

நடிகர் கமலஹாசனை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.!! சென்னை ஜூன் 14 தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முத்த நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி.கணேஷ் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பிரசாந்த் நடிகர்கள் நித்தின் சத்தியா, ஷியாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் […]

Continue Reading

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!!

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!! சென்னை பெருநகர காவல் துறையின் டிஜிகாப் மொபைல் செயலியில் CCTNS (Crime and Criminal Tracking Network Systems) சேவைகள் புதிதாக இணைக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இந்தச்செயலியின் புதிய சேவைகளை தமிழக காவல் கூடுதல் இயக்குநர் தலைமையிடம் திருமதி.சீமாஅகர்வால், இ.கா.ப அவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்து […]

Continue Reading

தொடர் மழையால் இந்தியா- நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி ரத்து.!!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மழைக்காரணமாக நாட்டிங்காமில் நேற்று நடைபெறவிருந்த இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் தொடர் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த ஆட்டம் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கவிருந்தது. அப்போது மழையில்லை என்றாலும், கடந்த 2 நாட்களாக பெய்துவந்த மழைக்காரணமாக ஆடுகளத்திற்கு பாதிப்பில்லை என்றபோதிலும், மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் அவற்றை உலரவைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால், சில மணிநேரங்கள் கழித்து ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஓவர்கள் […]

Continue Reading

ராஜராஜனை விமர்சிப்பது ஏற்புடையதுதானா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜதுரை கட்டுரை.!!

ராஜராஜனை விமர்சிப்பது ஏற்புடையதுதானா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜதுரை கட்டுரை.!!   ———————————– தமிழர்களின் பொற்காலமான சங்க காலத்திற்குப் பிறகு (கி. மு. 5ம் நூற்றாண்டு முதல் கி. பி 3ம் நூற்றாண்டு வரை), பிற்காலச் சோழர்கள் கிபி 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் வரை சுமார் 600 ஆண்டுகள் களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற அந்நியர்களே தமிழ்மண்ணை ஆண்டனர். தமிழகத்தை தம் அதிகாரத்தில் வைத்திருந்தனர். அந்நியர்கள் ஒரு மண்ணை ஆளும் போது எத்தகைய வழிகளில் எல்லாம் […]

Continue Reading

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மேந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.!!

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் ஹர்மேந்தர் சிங் அவர்கள் செய்தியாளர்களை  சந்தித்தார். உடன் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என். ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். மற்றும் சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர் ஆகியோர் இருந்தனர். ஹர்மேந்தர் சிங் பேசியதாவது, சென்னை மாநகராட்சியை பொருத்த வரை ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை […]

Continue Reading

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் பாக்யராஜ் தலைமையில் விஜயகாந்தை சந்தித்தனர்.!!

சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தனர் .நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என பாக்கியராஜ் இன்று பேட்டி அளித்தார்!! சென்னை: நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணியினர் வெற்றி பெறுவார்கள் என விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்று பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நலிந்த நிலையில் உள்ள நாடக நடிகர்களுக்கு […]

Continue Reading