சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.!!
சோழிங்கநல்லூரில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை முதல்வர் எடப்பாடி துவங்கி வைத்தார்.!! சென்னை.பிப் 7 சென்னை சோழிங்கநல்லூர் ஃபோர்டு நிறுவனத்தில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப மற்றும் புதுமை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி துவங்கி வைத்தார். அப்போது,தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,தொழில்துறை செயலாளர் முருகானந்தன் , ஃபோர்டு மேலாண்மை இயக்குநர் மைக்கேல் பிரிமியேர் ஆகியோர் இருந்தனர். இந்த தொழில் நுட்ப மற்றும் புதுமை மையமானது ஃபோர்டின் உலகளாவிய தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக […]
Continue Reading