வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை.!!!

தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, ரூ. 1 கோடியே 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *