கடலுார் மாவட்டத்தில் பாதிப்பு தினமும் ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.!!!

கடந்த மாத இறுதியில் 1000 பேர் மட்டுமே சிகிச்சையில்இருந்த நிலையில், தற்போது, வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உட்பட 8,000 பேர் வரை சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிதம்பரம்,விருத்தாசலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள் என 35 இடங்களில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர, மாவட்டத்தில் 7க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Continue Reading

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது.!!!

சென்னை ஐகோர்ட் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது. சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது […]

Continue Reading

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிரடி காய்கறி விற்பனை.!!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை தமிழக அரசு.!! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,395 வாகனங்களில் 11,416 மெ.டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5,483 வாகனங்களில் 2,391 மெ.டன் காய்கறிகள், பழங்கள் தமிழக அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார்.!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார். கோவிட் தொற்றுநோய்க்கு இந்தியாவுக்கு உதவிய பிரான்ஸ் ஜனாதிபதிக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஆர்வத்தின் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இந்தோ-ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்தின் நேர்மறையான முடிவுகளில் திருப்தி தெரிவித்தனர். ஒரு சீரான மற்றும் விரிவான தடையற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தின் அறிவிப்புகள் மற்றும் இந்தியா-ஐரோப்பிய […]

Continue Reading

கொடைக்கானலின் 176ஆவது பிறந்தநாள் – ஊரடங்கால் 2ஆம் ஆண்டாக களையிழந்தது.!!!

ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் 176 வது பிறந்த நாள், ஊரடங்கினால் 2வ‌து ஆண்டாக‌ களையிழந்து காணப்பட்டது. செடி கொடிகளால் சூழப்பட்டதால், கொடிக்கானல் என அழைக்கப்பட்டது தான் பின்னாளில் கொடைக்கானல் என மருவியது. காடு என பொருள்படும் கானகத்தையும், கொடியையும் சேர்த்து, கொடிக்கானல் என்பது, நாளடைவில் மருவியது. பச்சை போர்வை போர்த்திய வனத்தில், பறவை, விலங்கினங்கள் கூடி வாழ்ந்து வரும் கொடைக்கானல், மலைகளின் இளவரசியாக இன்றளவும் உள்ளது. கொடைக்கானலில் கடந்த ஆயிரத்து 845ஆம் […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கம் சார்பில் கொரோனோ பாதிப்பு நேரத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு ஊக்கத்தொகை 5000 வழங்க ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.!!

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்க (TNPPA) உறுப்பினர்களின் மனம் திறந்த பாராட்டுக்களும்… நன்றிகளும்…… ஆட்சி பொறுப்பேற்றதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக்கத்தினரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று அறிவித்து… கொரோனா காலத்தில் பணிச்சுமை மற்றும் போதிய வருமானமின்றி சோர்வடைந்திருந்த பத்திரிகை மற்றும் ஊடகத்துறை சார்ந்த அனைவரையும் ஊக்கப்படுத்தினீர்கள். தற்போது பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை 5 ஆயிரம் எனவும், கொரோனா நோயினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை […]

Continue Reading

முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினாள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.!!!

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. கோப்புப்படம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் மெட்ரோ வாட்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருக்குழாய்கள் மூலமும் தண்ணீர் […]

Continue Reading

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.!!!

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னை: இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. சென்னை நகரிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நகரின் அனைத்து […]

Continue Reading

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் இறந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.!!!

முன்பு ரூ. 5 லட்சமாக இருந்த இழப்பீட்டுத் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000லிருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.குமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரையை கடந்தது ‘யாஸ்’ புயல்: ஒடிசா – மேற்குவங்கம் இடையே யாஸ் புயல் கரையை கடந்தது. பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதுடன், […]

Continue Reading

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.!!!

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகைப்பொருட்கள் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அந்த […]

Continue Reading