கொடைக்கானலின் 176ஆவது பிறந்தநாள் – ஊரடங்கால் 2ஆம் ஆண்டாக களையிழந்தது.!!!

ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் 176 வது பிறந்த நாள், ஊரடங்கினால் 2வ‌து ஆண்டாக‌ களையிழந்து காணப்பட்டது. செடி கொடிகளால் சூழப்பட்டதால், கொடிக்கானல் என அழைக்கப்பட்டது தான் பின்னாளில் கொடைக்கானல் என மருவியது. காடு என பொருள்படும் கானகத்தையும், கொடியையும் சேர்த்து, கொடிக்கானல் என்பது, நாளடைவில் மருவியது. பச்சை போர்வை போர்த்திய வனத்தில், பறவை, விலங்கினங்கள் கூடி வாழ்ந்து வரும் கொடைக்கானல், மலைகளின் இளவரசியாக இன்றளவும் உள்ளது. கொடைக்கானலில் கடந்த ஆயிரத்து 845ஆம் […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கம் சார்பில் கொரோனோ பாதிப்பு நேரத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு ஊக்கத்தொகை 5000 வழங்க ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.!!

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்க (TNPPA) உறுப்பினர்களின் மனம் திறந்த பாராட்டுக்களும்… நன்றிகளும்…… ஆட்சி பொறுப்பேற்றதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக்கத்தினரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று அறிவித்து… கொரோனா காலத்தில் பணிச்சுமை மற்றும் போதிய வருமானமின்றி சோர்வடைந்திருந்த பத்திரிகை மற்றும் ஊடகத்துறை சார்ந்த அனைவரையும் ஊக்கப்படுத்தினீர்கள். தற்போது பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை 5 ஆயிரம் எனவும், கொரோனா நோயினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை […]

Continue Reading

முறைகேடாக மெட்ரோ வாட்டர் வாங்கினாள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.!!!

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. கோப்புப்படம் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் மற்றும் குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சென்னையில் மெட்ரோ வாட்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தெருக்குழாய்கள் மூலமும் தண்ணீர் […]

Continue Reading

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது.!!!

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. சென்னை: இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. சென்னை நகரிலும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நகரின் அனைத்து […]

Continue Reading

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் இறந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.!!!

முன்பு ரூ. 5 லட்சமாக இருந்த இழப்பீட்டுத் தொகை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000லிருந்து ரூ.5000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.குமரியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரையை கடந்தது ‘யாஸ்’ புயல்: ஒடிசா – மேற்குவங்கம் இடையே யாஸ் புயல் கரையை கடந்தது. பலத்த காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதுடன், […]

Continue Reading

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.!!!

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மளிகைப்பொருட்கள் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் தொலைபேசி மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்ள மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அந்த […]

Continue Reading

பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் இனி தாய் […]

Continue Reading

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர்.!!!

வெற்றி மகிழ்ச்சியில் சிம்ரன்ஜித் கவுரையும், ஷிவதபா எதிராளிக்கு குத்துவிடுவதையும் படத்தில் காணலாம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். துபாய்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. 31-ந் தேதி வரை நடைபெறும் […]

Continue Reading

பத்மாசேஷாத்ரி பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் அத்துமீறிய விவகாரம் கமல் கண்டன அறிக்கை.!!

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, […]

Continue Reading

சென்னைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் முதல்வர் .!!!

கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னைக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தொகுதியின் சார்பில் அந்தந்த பகுதிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் தன்னுடைய கொளத்தூர் தொகுதி சார்பாக சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் […]

Continue Reading