சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த சோகம்.!!

சூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்த சோகம்.!! சென்னை நவம்பர் 19 Nசூரரைப் போற்று படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்த ஷேக்மைதீன் அந்த படம் திரைக்கு வரும் முன்பே உயிரிழந்த சோகம் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது அப்துல் கலாம் மாதிரியே இருக்கும் ஷேக் மைதீன் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள […]

Continue Reading

மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வேளாண்மை மசோதாவை திரும்பப் பெறக்கோரி வீதிவீதியாக நடந்த கையெழுத்து இயக்கம்.!!

மத்திய பாஜக அரசின் வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் வீதிவீதியாக இன்று காலை  மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக  நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது. அதன்பின் வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்  சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். உடன் மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட, பகுதி, வார்டு […]

Continue Reading

வீதியில் சிறுவர்களுடன் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்!

வீதியில் கேரம் போர்டு ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு,மூத்த அமைச்சர்,முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம்.ஆனால் அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார். செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு […]

Continue Reading

ஹிந்து நாளிதழில் வந்த செய்தி படத்தின் எதிரொலி!ஆன்லைன்வகுப்பில் படிக்க செல்போன் வாங்க கழிவுநீர் கால்வாயில் இறங்கி வேலை பார்த்த மாணவர் சாமுவேலுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் மெமரி கார்டு வழங்கினார்.!!

சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சென்னை கொடுங்கையூர் 10ம் வகுப்பு மாணவர் சாமுவேல். ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள இவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை. போன் வாங்க இவர் சாக்கடை கழிவகற்றும் பணிசெய்வதாக இந்துநாளிதழில் செய்திவந்தது. அவரின் ஆன்லைன் வகுப்புக்காக லேப்டாப்-டேட்டா கார்டை மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த இளைஞரிடம் வழங்கினார்.

Continue Reading

மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!!

மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!! சென்னைையை பூர்விகமாகக் கொண்ட கமீல்,அஃரினா என்ற தம்பதியர் மகள் ரெய்னா. மலேசியாவில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா அச்சம் உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் சிறுமி ரெய்னா இதற்கான விழிப்புணர்வு பாடலை நடனமுடன் பாடி வருகிறார். வீட்டில் மட்டுமல்லாது பள்ளியில் தனது நண்பர்களிடமும் இதனை பாடிக் காட்டி அவர்களையும் பாட வைக்கிறார். கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கொரோனாவை […]

Continue Reading

*பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!*

பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!   <சென்னை செப்டம்பர் 14 *பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினர் தயாரித்த “டெய்சி🌼” குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.இக் குறும்படம் சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி பகுதியில் படமாக்கப்பட்டது. மகளை பறிகொடுத்த தந்தையின் சோக நிகழ்வுகளை மையமாக எடுத்த மனதை நெகிழ வைக்கும் இக் குறும்படம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.இந்த டெய்சி குறும்படத்தை பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினரான ஆகாஷ் இயக்கி உள்ளார்.இந்த குறும்படத்தின் எழுத்து-ஒளிப்பதிவை ராகுல் ரமேஷ் […]

Continue Reading

நீட் தேர்வை எதிர்த்தும் ஆன்லைன் கல்வியை ரத்து செய்ய கோரியும் திருவல்லிக்கேணி பகுதி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.!!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு.க இளைஞரணி செயலாளர் *உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை மேற்கு   மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு ஆகியோரின் ஆலோசனை படி திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ARP.M *காமராஜ்*  தலைமையில் பகுதி தலைவர் கா.வே.செழியன். 116 வட்டசெயலாளர். ஆர். கண்ணதாசன். 116அ வட்ட செயலாளர் விஜயகுமார் மாணவரணி அமைப்பாளர் விக்கி ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் *”நீட் தேர்வை ரத்து செய் ” ஆன்லைன் கல்வியை ரத்து செய் என கோரிக்கையை வலியுறுத்தி *கருப்புக்கொடி […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் முக ஸ்டாலின்.!!

கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் எனும் ஓட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார் அதன்படி, ஆக.7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 21 கி.மீ. […]

Continue Reading

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு நேற்று நேதாஜி மண்டபத்தில் இடைவெளி கட்டுப்பாட்டுடன் வெகு நேர்த்தியுடன் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் முக்கிய அம்சமாக இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 28 -ஆம் திகதி ” கலைஞர்கள் தினம்” கொண்டாடப்படும். இந்தமலை நாடு மலேசியாவில் கலைக்காக தங்களை அற்பணித்த மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலையில் அவர்களுக்காக சிறப்புப் பூஜையும் மாலையில் வாழும் கலைஞர்களின் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பான கலை நிகழ்ச்சியை நடத்த முடிவு […]

Continue Reading

தங்கள் பள்ளி ஆசிரியர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்.!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பள்ளி ஆசிரியர் அவர். மாணவ -மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்ட கணித ஆசிரியர். அப்படிப்பட்டவர் அங்குள்ள ரயில் நிலையம் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் . அவரிடம் படித்த ஒரு மாணவி அவரைப் பார்த்து விட்டார். அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அருகில் சென்று பேச்சுக் கொடுத்தார். நம் ஆசிரியர்தான்! “என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டார். !” “பணி ஓய்வுக்குப் பிறகு என் பிள்ளைகள் என்னை கைவிட்டு சென்றுவிட்டனர், அவர்கள் இப்போது […]

Continue Reading