மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!!

மலேசியாவில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் தமிழ்நாட்டுச் சிறுமி கமீல் அஃரினா.!! சென்னைையை பூர்விகமாகக் கொண்ட கமீல்,அஃரினா என்ற தம்பதியர் மகள் ரெய்னா. மலேசியாவில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.கொரோனா அச்சம் உலகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் சிறுமி ரெய்னா இதற்கான விழிப்புணர்வு பாடலை நடனமுடன் பாடி வருகிறார். வீட்டில் மட்டுமல்லாது பள்ளியில் தனது நண்பர்களிடமும் இதனை பாடிக் காட்டி அவர்களையும் பாட வைக்கிறார். கைகளை கழுவுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கொரோனாவை […]

Continue Reading

*பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!*

பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ தயாரித்த டெய்சி 🌼குறும்படம் வெளியீடு.!!   <சென்னை செப்டம்பர் 14 *பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினர் தயாரித்த “டெய்சி🌼” குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது.இக் குறும்படம் சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி பகுதியில் படமாக்கப்பட்டது. மகளை பறிகொடுத்த தந்தையின் சோக நிகழ்வுகளை மையமாக எடுத்த மனதை நெகிழ வைக்கும் இக் குறும்படம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.இந்த டெய்சி குறும்படத்தை பிளாக் பாய்ஸ் ஸ்டுடியோ குழுவினரான ஆகாஷ் இயக்கி உள்ளார்.இந்த குறும்படத்தின் எழுத்து-ஒளிப்பதிவை ராகுல் ரமேஷ் […]

Continue Reading

நீட் தேர்வை எதிர்த்தும் ஆன்லைன் கல்வியை ரத்து செய்ய கோரியும் திருவல்லிக்கேணி பகுதி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.!!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தி.மு.க இளைஞரணி செயலாளர் *உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை மேற்கு   மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு ஆகியோரின் ஆலோசனை படி திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ARP.M *காமராஜ்*  தலைமையில் பகுதி தலைவர் கா.வே.செழியன். 116 வட்டசெயலாளர். ஆர். கண்ணதாசன். 116அ வட்ட செயலாளர் விஜயகுமார் மாணவரணி அமைப்பாளர் விக்கி ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் *”நீட் தேர்வை ரத்து செய் ” ஆன்லைன் கல்வியை ரத்து செய் என கோரிக்கையை வலியுறுத்தி *கருப்புக்கொடி […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் முக ஸ்டாலின்.!!

கலைஞர் கருணாநிதி 2ஆம் ஆண்டு நினைவு நாளை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் எனும் ஓட்டத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் அண்ணா அறிவாலய வளாகத்தில் தொடங்கி வைத்தார் அதன்படி, ஆக.7 முதல் 25 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே 5 கி.மீ, 10 கி.மீ, மற்றும் 21 கி.மீ. […]

Continue Reading

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

RK கலைக்குடும்ப ஒன்று கூடும் நிகழ்வு நேற்று நேதாஜி மண்டபத்தில் இடைவெளி கட்டுப்பாட்டுடன் வெகு நேர்த்தியுடன் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் முக்கிய அம்சமாக இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 28 -ஆம் திகதி ” கலைஞர்கள் தினம்” கொண்டாடப்படும். இந்தமலை நாடு மலேசியாவில் கலைக்காக தங்களை அற்பணித்த மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலையில் அவர்களுக்காக சிறப்புப் பூஜையும் மாலையில் வாழும் கலைஞர்களின் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பான கலை நிகழ்ச்சியை நடத்த முடிவு […]

Continue Reading

தங்கள் பள்ளி ஆசிரியர் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்.!!

கேரள மாநிலம் மலப்புரத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பள்ளி ஆசிரியர் அவர். மாணவ -மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்ட கணித ஆசிரியர். அப்படிப்பட்டவர் அங்குள்ள ரயில் நிலையம் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் . அவரிடம் படித்த ஒரு மாணவி அவரைப் பார்த்து விட்டார். அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அருகில் சென்று பேச்சுக் கொடுத்தார். நம் ஆசிரியர்தான்! “என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டார். !” “பணி ஓய்வுக்குப் பிறகு என் பிள்ளைகள் என்னை கைவிட்டு சென்றுவிட்டனர், அவர்கள் இப்போது […]

Continue Reading

தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு படமான “தேசிய தலைவர்”படக்குழுவினர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் சந்திப்பு.!!

தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு படமான தேசியதலைவர் திரைபடகுழுவினர் மரியாதை நிமித்தமாக  இயக்குனர் இமயம் பாரதிராஜாவை சந்தித்த போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு படத்தின் தேவர் வேடம் ஏற்று நடித்து தயாரிக்கும் பஷீர் அவர்கள் பூங்கொத்து வழங்கினார் உடன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி மற்றும் தேசியதலைவர் படத்தின் இணை தயாரிப்பாளர் AM சௌத்ரி ஆகியோர் இருந்தனர்

Continue Reading

மறைந்த  மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் 19 வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.!!

மறைந்த  மக்கள் தலைவர் ஐயா ஜி கே மூப்பனார் 19 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தென் சென்னை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திரு உருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சைதை மனோகரன் மலர் அஞ்சலி செலுத்தினார் அருகில் பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், கோட்டூர் மதனகோபால், அறிவொளி நாகராஜன், அய்யம் பெருமாள் உடன் இருந்தனர்

Continue Reading

மாலைமுரசு நிருபர் ராஜபாண்டியன் இல்லத் திருமண விழா.!!

மாலை முரசு பத்திரிக்கை நிருபர் ராஜபாண்டி அவர்களின் மகள்  சீனிவாசகி- கங்கா ஆதித்தன் திருமண விழா மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சமூக இடைவெளியுடன் நடந்தது.இவ்விழாவில் தென் சென்னை கிழக்கு  வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள்கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன்,கராத்தே தியாகராஜன்.மதிமுக சார்பில் நன்மாறன் கர்மவீரர் காமராஜரின் பேத்தி வி.எஸ்.கமலிக்கா நாடார் அமைப்பின் சார்பில் தேசிய நாடார் சங்க தலைவர் விஜயகுமார் நாடார் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள்  பத்திரிக்கையாளர்கள் […]

Continue Reading

மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ்-தயாரிப்பாளர் ப்ரிட்டோ மகள் சினேகா ப்ரிட்டோ திருமண விழா.!!

மறைந்த நடிகர் முரளியின் மகனும் அதர்வா முரளியின் தம்பியான ஆகாஷ்-தயாரிப்பாளர் ப்ரிட்டோ மகள் சினேகா ப்ரிட்டோ திருமண விழா.!! அதர்வா முரளி மற்றும் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ  அறிக்கை.!! தமிழ் சினிமாவின் இரண்டு பெருங்குடும்பங்கள் ஒருங்கிணைந்துள்ளது. மறைந்த புகழ்மிகு நடிகர் முரளி குடும்பம் மற்றும் பன்னெடுங்காலமாக தயாரிப்பு துறையில் கோலோச்சும் சேவியர் ப்ரிட்டோ குடும்பம் ஆகிய இரு குடும்பமும் தற்போது உறவால் ஒன்றிணைந்துள்துள்ளார்கள். அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ்,  தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் […]

Continue Reading