கவிஞர் வைரமுத்து மருமகள் நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ -கவிதைத் தொகுதி வெளியீடு.!!

கவிஞர் வைரமுத்து மருமகள் நந்தினி கார்க்கியின் ‘சூரிய விதைகள்’ -கவிதைத் தொகுதி வெளியீடு.!! தர்பார், சர்க்கார், என்னை அறிந்தால், ஐ, சர்வம் தாளமயம், தங்க மீன்கள் போன்ற தமிழ்ப்படங்களுக்கு சப்டைட்டில் செய்த நந்தினி கார்க்கி சன் சீட்ஸ்(சூரிய விதைகள்) என்ற பெயரில் ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவும் அவரது மனைவி பொன்மணி வைரமுத்து மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து என்ற கவிதைக் குடும்பத்தில் இப்போது அவரது மருமகள் மற்றும் மதன் கார்க்கியின் மனைவி […]

Continue Reading

வி ஐ டி சென்னையில்  தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது.!!

வி ஐ டி சென்னையில் தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது. சென்னை.பிப்.3- சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் விஐடி கல்லூரியின் துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன், துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், கூடுதல் பதிவாளர் மணோகரன் ஆகியோர் நிருபர்களிடம் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- விஐடி சென்னையில் வைப்ரன்ஸ்- 2020 தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட […]

Continue Reading

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஏழை எளிய நடுத்தர பிரிவு மக்களின் அரசுப் பணி கனவை நனவாக்கும் வாய்ப்புகளில் ஒன்றுதான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள், கடுமையாக உழைத்து, நேர்மையாகத் தேர்வெழுதினால் போதும், அரசு வேலை நிச்சயம் என்ற நிலையே இதுநாள்வரை இருந்து வந்தது. ஆனால் தேர்வுகளில் முறைகேடு, தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாக நியமிப்பது… போன்ற அதிமுக […]

Continue Reading

பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி  அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் கோவிலில்  நடந்த  சமபந்தி விருந்தில்  கலந்து கொண்டார்.!!

  பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி  அமைச்சர் டி ஜெயக்குமார் ராயப்பேட்டையில் உள்ள  சித்தி புத்தி விநாயகர் கோவிலில்  நடந்த  சமபந்தி விருந்தில்  கலந்து கொண்டு ஏழைகளின் உணவு சாப்பிட்டார். இந்த சமபந்தி விருந்தில் முன்னால்முன்னாள் மாமன்ற உறுப்பினர் டி.சிவராஜ், மலர் மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர்  சமபந்தி விருந்து .முடிந்ததும் இராயபேட்டையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதாச் கிஷோர் ஆதரவை நாடி […]

Continue Reading

பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாள் வடபழனி கோவிலில் சமபந்தி விருந்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்பு.!!

அறிஞர் அண்ணாவின் 51வது நினை நாளையெட்டி இன்று வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் வருவாய் ,பேரிடர் மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தி.நகர் பி.சத்தியா, வடபழனி கோவில் தக்கர் ஆதிமூலம், தி.நகர் பகுதி செயலாளர் மு. உதயா,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஜி.ரவிக்குமார், டாஸ்மாக் செயலாளர் சிவக்குமார், வட்ட செயலாளர் சந்திரன், கோவில் செயல் அலுவலர் சித்ராதேவி மற்றும் ஏராளமான பொதுமக்களும் இந்த […]

Continue Reading

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!!

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!! சென்னை.பிப்.2- சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்காக “இயேசு அழைக்கிறார்” அமைப்பின் சார்பில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு […]

Continue Reading

பொன்கோகிலம் எழுதிய அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா கோலாலம்பூரில் கோலாகலமாக நடந்தது.!!

மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில்  நூல் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.!! இவ்விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேசினர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் மனநல ஆலோசகருமான இன்பா சுப்ரமணியன், சிங்கப்பூர் பெண் தொழில் முனைவரும்,தமிழ்ச் சங்க தலைவருமான விஜி ஜெகதீஸ்,உப்சி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் முனைவர் மனோன்மணி […]

Continue Reading

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி1 சென்னை அடையாறு ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 34வது ஆண்டு விழா. பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் சீரிய முயற்சியாலும் செம்மையான வழிகாட்டலாலும் சீரோடு சிறப்போடும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் எனும் கல்விக்கூடம் […]

Continue Reading

ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!!

ஹிந்து ஆன்மிக கண்காட்சியை ஒட்டி வண்ணமயமான முன்னோட்டம்!கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை ஆயிரக்கணக்கான பெண்ககள் கலந்து கொண்டனர்.!! புனித நீர்க்குடங்கள் ஏந்தி ஆடல் பாடலுடன் உற்சாக ஊர்வலம்!* 11-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் தொடக்க விழா இன்று (நடைபெற்றது. எந்த ஒரு நற்செயலை தொடங்குவதற்கு முன்பும் மங்கலகரமான சடங்குகளைச் செய்வது மரபு. இதன்படி, இன்று ஆன்மிகக் கண்காட்சியின் தொடக்கவிழாவை ஒட்டி காலை 10 மணிக்கு வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் இருந்து குருநானக் […]

Continue Reading

சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் ஒன்று கூடல் விழா மற்றும் தமிழர் திருநாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை கலைவாணர் அரங்கில் 6- ம் ஆண்டு உலகக் தமிழர் திருநாள் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சிறப்பு விருந்தினராக கேரளா மாநில முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் ஜெ.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில், இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன், விஐடி வேந்தர் விஸ்வநாதன், பப்புவா நியூ கினி நாட்டின் மத்திய அமைச்சர் சசீந்திரன் […]

Continue Reading