பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!!

பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!! அவர் பேட்டியில் கூறியதாவது கடந்த 15 மாதத்திற்கு மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். ஐ.என்.எஸ் மீடியா வழக்கைப் பொருத்தவரை நானோ என் குடும்பத்தினரோ குற்றவாளி அல்ல – ப.சிதம்பரம் பேட்டி. சிபிஐ போட்ட எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன். நேற்றும் இன்றும் நீதிமன்றத்தை அணுகினோம். நான் எங்கும் தப்பி ஓடவில்லை. தொடர்ந்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன். இந்த […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம் செய்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களின் புதிய டெஸ்ட் சீருடை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், பிரத்யேக எண்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டஇந்திய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் சீருடை புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் […]

Continue Reading

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!!

குற்றாலத்தில் களைகட்டியுள்ள சீசன் – சுற்றுலா பயணிகள் படையெடுப்பு.!! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் புலியருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதமான சூழல் நிலவி வருவதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

Continue Reading

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக அதிக சம்பளம் வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்வேன் மதுமிதா மிரட்டல்.!!

பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் மற்றும் ரிகோக்னைஸ் ஹர் எக்சுபோ & அவார்டுஸ் 2020 இணைந்து மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் ஜே. பி. செல்வம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் வரலட்சுமி, சுப்புலட்சுமி மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்.!!

காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்.!! கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன […]

Continue Reading

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!!

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.!! சென்னை ஆகஸ்ட் 17 சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் மழைபெய்து வருகிறது.சென்னையில் பாரிமுனை, துறைமுகம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி,அசோக்நகர், […]

Continue Reading

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.!!

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம். விரைவில் துவங்க இருக்கிறது.!! நடிகர் தியாகராஜன் அந்தாதுன் ஹிந்தி திரைப்பட உரிமையை வாங்கியிருக்கிறார். ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் பிரஷாந்த். இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!!

இந்திய கிரிக்கெட் அணியின் தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்.!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார். 1988ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வி.பி. சந்திரசேகர் இருந்த போது தோனியை அணிக்கு […]

Continue Reading

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி போலிஸ் அதிர்ச்சி.!!

சென்னையில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் காதல்ஜோடி ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் பிரசன்னா லிப்ஷா என்பவர் தேனாம்பேட்டையில் காலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்றிருக்கின்றனர். அதில் பின்னால் உட்கார்ந்திருந்தவர் பெண் என்றும், வாகனத்தை ஓட்டியவருக்கு வயது 25 இருக்கும் என்றும் பிரசன்ன லிப்ஷா காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது ஜோடியாக வாகனத்தில் […]

Continue Reading