திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தங்க தேரோட்டம் நடந்தது பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.!!

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் நடந்த தங்க தேரோட்டத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்.!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தங்க ரதத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6 வது நாளான இன்று 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். […]

Continue Reading

நேற்று பா.ஜ.க வினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்தார்.!!

  ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன் .!! பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை சவுந்திரராஜன். சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ டிரைவர் கதிர் கேள்வி எழுப்பிய போது நமட்டு சிரிப்பு சிரித்தார் தமிழிசை. இதையடுத்து […]

Continue Reading

சென்னை  காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று விக்ரம் நடித்த சி.சி.டி.வி கேமரா பொருத்துவதின் அவசியத்தை குறித்து நடித்த குறும்படம் வெளியீடு..!!

சென்னை  காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று விக்ரம் நடித்த சி.சி.டி.வி கேமரா பொருத்துவதின் அவசியத்தை குறித்து நடித்த குறும்படம் வெளியீடு..!! நடிகர் விக்ரம் நடித்துள்ள மூன்றாவது கண் என்ற இந்த குறும்படத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் வெளியிட்டார் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்றும் இன்று வெளியிடப்பட்டுள்ளது பின்னர் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்  என நடிகர் விக்ரம் பேசினார்.

Continue Reading

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!!

தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சென்னை போக்குவரத்து தலைமை காவலர்.!! தமிழ்நாடு ஆணழகன் போட்டி 09.09.2018-ம் தேதியன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழக காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர் திரு. புருஷோத்தமன் அவர்கள் 80 கிலோ எடைப்பிரிவில் முதல் பரிசை பெற்றார். மேலும் இவர் அனைத்து எடைப்பிரிவுகளிலும் கலந்து கொண்டு சிறந்த ஆணழகனுக்கான தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். இவர் கடந்த 2000 முதல் 2008 வரை […]

Continue Reading

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கடும் கண்டனம் .!!

பெரியார் சிலை அவமதிப்பு: சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் மதவெறிக் கும்பல் ஏவும் நஞ்சினும் கொடிய செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் வைகோ கண்டனம் புத்துலகத்தின் தீர்க்க தரிசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற சடங்கு சம்பிரதாயங்கள், பண்பாடற்ற செயல்கள் அனைத்துக்கும் பரம எதிரி என்று ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பால் புகழ்மிக்க பாராட்டைப் பெற்ற அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையின் மீது ஒரு கயவன் […]

Continue Reading

பா.ஜ.க முண்ணணி தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!!

பா.ஜ.க  எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!! ஹெச் ராஜா மீது 7 பிரிவில் வழக்கு பதிவு செய்த புதுகோட்டை திருமயம் காவல் நிலையம்! 505,501,143,188,553, 153A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு , அவமதிப்பு , அனுமதி இன்று கூடுதல் , உத்தரவிற்கு கட்டுப்படாமை உள்ளிட்ட உள்ளிட்ட பிரிவுகள் இவை. இதில் 153A பிரிவு என்பது ஜாதி மதம், ஊர், மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் இரண்டு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குவது என்பதாகும்.

Continue Reading

பஞ்சாப் பொற்கோயில் நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் சிறப்பு தரிசனம்.!!

நடிகை நயன்தாரா தன் காதலனுடன் பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  காதலர்களாக உள்ளனர். இவர்கள் விநாயகர் சதுர்த்தியை இவர்கள் கொண்டாடினர். இவர்கள் பஞ்சாப்  பொற்கோவிலுக்கு ஜோடியாக சென்றனர். அங்கு வழிபாடு நடத்தி விட்டு கோவில் வளாகத்திற்கு கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்  

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!!

இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!! இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார்.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி […]

Continue Reading

ஈரோட்டில் மதிமுக முப்பெரும் விழா மாநாடு கோலாகலமாக நடைபெற்றது பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.!!

Continue Reading

நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம்.!!

அது cheap publicity இல்லை ; cheapest publicity ‘நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியீடு காண காத்திருக்கும் புதிய திரைப்படம் ‘நீயும் நானும்’. ‘ரசிக்க ருசிக்க’ புகழ் பால கணபதி, அவரே இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் அப்படம் அண்மையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அப்படத்தில் ஜஸ்மின் மைக்கேல் கதாநாயகியாக நடிக்கிறார் என்றதும் பலரும் பலவிதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர […]

Continue Reading