கொரோனா காலத்தில்முதல்வர் எடப்பாடியாரின் சாதனையை ஒப்பிட்டால்.ஸ்டாலின் பெற்ற மதிப்பெண் பூஜ்யம் தான்.!! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேட்டி.!!

  கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை ஒப்பிட்டு பார்த்தால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் செய்த பணி பூஜ்யம் தான் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார் சென்னை மாநகராட்சி திருவிகநகர் 6 வது மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூரில் கொரோனா தொற்றுநோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 136 களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். அதே போன்று கொரோனோ தொற்றில் குணமடைந்தவர்களுக்கு பரிசு பெட்டகங்களையும் பழங்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். […]

Continue Reading

பிரபல இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மேடை பாடகர்களுக்கு நிதியுதவி வழங்குகிறார்.!!

  இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக உள்ள சத்யன் மகாலிங்கம் வசூல்ராஜா எம்.பி.பி எஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கலக்கப்போவது யாரு என்ற பாடல் மூலம் 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை இசைத்துறையில் பாடகராக அடியெடுத்து வைத்தார். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் சில் சில் மழையே, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாசு பாசு போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, […]

Continue Reading

கேரளாவில் கடும் மழையால் விமான விபத்து விமானி உள்பட 14 பேர் பலி பயணிகள் பலர் படுகாயம்.!!

 கேரளாவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியதால் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 174 பயணிகள் உட்பட 190 பேரில் 16 பேர் உயிரிழந்தனர். இரண்டு விமானிகளும் இந்த விமான விபத்தில் உயிரிழந்தனர். மழையால் தரையிறங்கிய பின் விமான ஓடுபாதையில் இருந்து விமானம் சறுக்கி முழு வேகத்தில் அருகில் இருந்த 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானம் இரண்டாக உடைந்ததாக தெரிகிறது. கொரோனா காரணமாக தாய்நாடு […]

Continue Reading

மலேசிய பினாங்கு மாகணத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடி,கால் சிலம்புகள்.பழமையான டிபன் கேரியர்கள் உள்பட புராதான பொருட்கள் கண்காட்சி ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்கள் கண்டு களிக்கின்றனர்.!!

மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இந்திய மரபியல் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 200 ஆண்டுகள் பழைமையான புராதான பொருட்கள் அருங்காட்சியகத்தில் உள்ளது. 100 வருடம் பழமையான உணவு தூக்கு சட்டி (டிபன் கேரியர்), 300 ஆண்டுகள் பழமையான கால்சிலம்புகள், 200 ஆண்டுகள் பழமையான ஒலைச்சுவடி, எழுத்தாணி மற்றும் மலேசிய இந்திய வம்சாவழினர் பயன்படுத்திய பாரம்பரிய பழங்கால பொருட்களான வெற்றிலைபாக்கு பெட்டி, 100 ஆண்டுகள்பழமையான ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்துமணி, காளைமாட்டின் கொம்பில் சொருகும் கொப்பி, […]

Continue Reading

பிரபல நடிகர் திடீர் மரணம் திரையுலகினர் அதிர்ச்சி.!!

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி திடீர் மரணம்: மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி. *உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது.* *தனி ஒருவன், கொடி, வால்டர் உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர்.

Continue Reading

ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் படங்களில் இசை அமைப்பதை தடுக்க ஒரு கும்பல் சதி செய்வதாக புகார்.!!

தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சி புகார் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தான் ஏன் பாலிவுட் படங்களில் அதிக அளவு பணியாற்ற முடியாமல் இருக்கிறது என்பது பற்றி பேசியுள்ளார். பாலிவுட்டில் ஒரு கும்பல் தனக்கு வாய்ப்பு கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுஷாந்த் சிங் மறைவுக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு கலாச்சாரம் மற்றும் கேங் சேர்ந்திருப்பது போன்றவற்றை பற்றி […]

Continue Reading

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!! கிரேஸி க்ரூ” கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஒரு சாலை நிகழ்ச்சி ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்திய கிரேஸி க்ரூ – சென்னை அண்ணா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்களிடையே கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உறுவாக்கும் […]

Continue Reading

தமிழ் நாடுகார் ஒட்டுனர் நல சங்கம் சார்பில் கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த கார் ஓட்டுனர்,ஏழை பெண்களுகள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் கொரோனோ துவங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக வாழ்வாதாரம் இழந்த ஏராளமான கார் ஓட்டுனர்களுக்கும், ஏழைபெண்களுக்கும்  தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க தலைவர்ஜே.பி.செல்வம் மற்றும் மக்கள் சேவகர் திரு.ரவி அவர்கள் இணைந்து சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் .அதன் தொடர்ச்சியாக நேற்று ராஜா அண்ணாமலை புரம் தலைமை அலுவலகத்தில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் அரிசி,சர்க்கரை,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சங்க பைகளில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.வி. கே […]

Continue Reading

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால்.!!

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மகேஷ்குமார் அகர்வால். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!! மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் […]

Continue Reading