கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்குமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா.பாலகங்கா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.!!

கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்கு துறைமுகம் பகுதியில் வடசென்னை தெற்கு மாவட்ட சார்பில் 58வது வட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா. பாலகங்கா அரிசி உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார். கன்னியப்பன், நாகமணி நடராஜன், ஆவின் R.அருள் வேல், v. கிரி நாத், கேப்டன் குணா, VPS மதன், ஜோசப், முனியப்பன், தனசேகர் (ஏ ) தனுஷ், நிகழ்ச்சி ஏற்பாடு வட சென்னை தெற்கு மாவட்டம்.

Continue Reading

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில்காணொளி கருத்தரங்கு நடைபெற்றது.!!

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 13.5.2020,புதன் இன்று ஒரு நாள் வெற்றிகரமாக 12-வது நிகழ்ச்சி காணொளி மூலமாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் “Ways to Strengthen the Economy & Banks Response to COVID-19” என்ற தலைப்பில் “Dr. BALAJI IYER, Managing Director, Infact Pro Trainer OPC Pvt.Ltd.,Chennai. மற்றும் Mr. GIRISH IYER, Managing Partner, […]

Continue Reading

தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!!

தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!! சென்னை மே 14 100 வருட பழமையான இந்திய செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதன் கௌரவ தலைவராக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோயங் உள்ளார்.தமிழக செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவராக தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இந்த செஞ்சிலுவைசங்கத்தின் அமைப்பு தமிழகத்தில்35 மாவட்டங்களில் 84 […]

Continue Reading

பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.!!

பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது…!! இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் பத்திரிகையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க டெல்லி தலைமை அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் மோகன் தாரா அவர்களின் உத்தரவின் பேரில் மாநில செயலாளர் சங்கர் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் களப்பணியில் தினமும் ஈடுப்பட்டு இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு Arsenicum album 30 என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க இந்திய ஊடக […]

Continue Reading

பேங்க் ஆப் பரோடா வங்கி சென்னை தலைமை அலுவலகம் சார்பில் ஊரடங்கினால் வாழாதராம் பாதிக்கபட்ட கார் ஓட்டுனர்களுக்கு அரிசி உணவு பொருட்களை இவ்வங்கியின் டி.ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு வழங்கினார்.!!

பேங்க் ஆப் பரோடா வங்கி சென்னை தலைமை அலுவலகம் சார்பில் ஊரடங்கினால் வாழாதராம் பாதிக்கபட்ட கார் ஓட்டுனர்களுக்கு அரிசி உணவு பொருட்களை இவ்வங்கியின் டி.ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு வழங்கினார்.!! கொரோனோ அச்சம் காரணமாக தொடர் ஊரடங்கு இருப்பதால் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கார் ஓட்டுநர் நல சங்க டிரைவர்களுக்கு பாங்க் ஆப் பரோடா டி .ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு.ஜெ.பி.செல்வம், […]

Continue Reading

கொரோனா தொற்று 144 தடையொட்டி மக்கள் நீதி மய்யம் மற்றும் பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி.!!

கொரோனா தொற்று 144 தடையொட்டி மக்கள் நீதி மய்யம் மற்றும் பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்-5900/91 சார்பாக சென்னை தென் கிழக்கு மாவட்டம் மைலாப்பூர் மாநகர செயலாளர் பைக் B. ரமேஷ் உடன் மயிலாப்பூர் ex.தொகுதி பொறுப்பாளர் திருமதி. R. புஷ்பலதா, மய்ய உறுப்பினர்கள் ஆட்டோ S. பிரகாஷ்,  குருபுரம் W. தாமஸ், ஐந்து கட்டமாக (ஏப்ரல் 14 முதல் 19) 122, 123, 124, 125 & 126 வட்டத்தில், தூய்மை பணியாளார்கள், முதியோர் […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொது மக்களுக்கும் 15ம் நாளாக அரிசி உள்பட சமையல் பொருட்கள் நலத்திட்ட உதவிகளை தலைவர் ஜேபி செல்வம் வழங்கினார்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொது சேவையாக அரிசி, பருப்பு, சோப்ப,டீ தூள்,பேஸ்ட், மஞ்சள் பொடி,கடுகு, ரவை , கை கழுவும் கிருமி நாசினி ஆகியவை சமூக சேவகர் திரு.ரவி அவர்களின் ஏற்பாட்டில் மாநிலத் தலைவர் ஜே.பி.செல்வம் வழங்கினார் உடன் மாநில அமைப்பாளர் சி. வி. கே. சதிஷ் , மாநில துணைத் தலைவர் திரு. பாலு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் எத்திராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மத்திய சென்னை […]

Continue Reading

மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி கபசுர சூரண குடிநீரைபொது மக்களுக்கு வழங்கினர்.!!

மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி கபசுர சூரண குடிநீரைபொது மக்களுக்கு வழங்கினர்.!! மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் தொகுதி சார்பாக விசாலாட்சி தோட்டம் 123 வட்டத்தில் கபசுர குடிநீர் சூரணம் சுமார் 400 பேருக்கு வழங்கப்பட்டது P S ஓம் பிரகாஷ் மாவட்டச் செயலாளர் மயிலாப்பூர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி K M G நிர்மல் நகரச் செயலாளர் மயிலாப்பூர் தொகுதி இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ப […]

Continue Reading

மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!!

மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!! மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 72வது பிறந்த நாளையெட்டி மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகர் ஏற்பாட்டில் லஸ் கார்னர் காமதேனு திரையரங்கம் எதிரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் நிகழ்ச்சியில் பிரமாண்ட கேக் வெட்டி ஏழைகளுக்கு நலத்திட்டங்களை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான வா.மைத்ரேயன், […]

Continue Reading

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.!!

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தொழிலதிபர்கள் வரேந்தர் சிங் செனாய்,நவனீத் கவுர், குருநானக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் கவிதா,டாக்டர் மோனிஷாஅரவிந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் இக்கல்லூரி மாணவிகளுக்கு சமையல் போட்டி, ஒவியம், முக அலங்காரம், மருதாணி – […]

Continue Reading