சுவாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் கமலஹாசனை சந்தித்து குழு ப்படம் எடுத்துக் கொண்ட போது

நடிகர் கமலஹாசனை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.!!

நடிகர் கமலஹாசனை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சந்தித்தனர்.!! சென்னை ஜூன் 14 தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முத்த நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி.கணேஷ் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பிரசாந்த் நடிகர்கள் நித்தின் சத்தியா, ஷியாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் […]

Continue Reading

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!!

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!! சென்னை பெருநகர காவல் துறையின் டிஜிகாப் மொபைல் செயலியில் CCTNS (Crime and Criminal Tracking Network Systems) சேவைகள் புதிதாக இணைக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இந்தச்செயலியின் புதிய சேவைகளை தமிழக காவல் கூடுதல் இயக்குநர் தலைமையிடம் திருமதி.சீமாஅகர்வால், இ.கா.ப அவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்து […]

Continue Reading

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மேந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.!!

தமிழகத்தில் நிலவிவரும் தண்ணீர்தட்டுப்பாட்டை போக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்செயலாளர் ஹர்மேந்தர் சிங் அவர்கள் செய்தியாளர்களை  சந்தித்தார். உடன் சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என். ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். மற்றும் சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் டாக்டர் பிரபு சங்கர் ஆகியோர் இருந்தனர். ஹர்மேந்தர் சிங் பேசியதாவது, சென்னை மாநகராட்சியை பொருத்த வரை ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை […]

Continue Reading

நடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது விஷால் காட்டமான பேட்டி.!!

நடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது விஷால் காட்டமான பேட்டி.!! தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாண்டவர் அணி சார்பில் விஷால், பூச்சி முருகன், குஷ்பு, கோவை சரளா,லதா, மனோபாலா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஷால் பேசுகையில் நடிகர் சங்க கட்டிட பணிகளை தடுக்க சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் அதை நாங்கள் நடக்க விட […]

Continue Reading

இலங்கை சென்றார் பிரதமர் மோடி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.!!

மாலத்தீவு பயணத்தை தொடர்ந்து, இலங்கை சென்றடைந்தார் இந்திய பிரதமர் மோடி அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேரில் வரவேற்றார். விமான நிலையத்தில் இலங்கை சிறுமிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அவர் இலங்கையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

Continue Reading

ஸ்ரீலங்கா அதிபருடன் இந்திய பிரதமா் மோடி இன்று பேச்சுவாா்த்தை நடத்துகிறார்.!!

ஸ்ரீலங்கா அதிபருடன் இந்திய பிரதமா் மோடி இன்று பேச்சுவாா்த்தை நடத்துகிறார்.!! இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியவுடன் ஸ்ரீலங்காவுக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் சிறிசேனாவுடன் முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். மாலத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் அங்கிருந்து இன்று காலை ஸ்ரீலங்கா செல்கிறாா். ஒருநாள் பயணமாக செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் மைத்ரிபால , பிரதமா் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவாா்த்தை நடத்த உள்ளாா் என […]

Continue Reading

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிட முடிவு.!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிட முடிவு.!! தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நடிகர் நாசரை எதிர்த்து இயக்குனர் பாக்யராஜ் நிற்க இருப்பதாக எதிரணியினர் அறிவித்துள்ளனர். மேலும் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக […]

Continue Reading

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!!

கடும் போராட்டத்திற்குப் பிறகு காதல் தம்பதியினர் போலீசாரின் சமரசத்தால் இணைந்தனர்.!! பெரிய பாளையத்தை சேர்ந்த கல்லூரி  மாணவியும் ஊத்துக்கோட்டையை சார்ந்த மாணவரும் பொன்னேரி இன்ஜினியரிங் காலேஜில் படித்து வந்தனர்.அங்கு இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு வழக்கம்போல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு அவர்கள்  தந்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு பேரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.முடிவில் […]

Continue Reading

தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் 15வது மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.!!

தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் 15வது மாநாடு சேப்பாக்கத்தில் நடைபெற்றது.!! சென்னை ஜூன் 5 தமிழ்நாடு மின்வாரிய சி.ஐ.டி.யு ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் அரங்கில் தோழர் நாகேஸ்வரி நினைவரங்கத்தில் 15 வது திட்ட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மின்வாரிய மாநில திட்ட தலைவர் வி. சீனிவாசன், திட்ட துணை தலைவர் இ.ராஜசேகரன், அண்ணாசாலை கோட்ட செயலாளர் லூயிஸ், தியாகராய நகர் கோட்ட தலைவர் […]

Continue Reading

காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.!!

காஞ்சனா ஹந்தி ரீமேக்                      தயாரிப்பாளர் தந்த மரியாதை                  மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்   தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.   பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை […]

Continue Reading