100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்சந்திப்பு நிகழ்வு .!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வருடாந்திர பொது சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்திற்கு பின், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தலைவர் ஜுனைத்பாஷா வரவேற்புரையாற்றினார். செயலாளர் முகம்மதுஅப்துல்நசீர் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பொருளாளர் சாஜித் அலி சங்க வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். நன்றி உரைக்குப்பின் தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. துணைத்தலைவர் ஏஜாஸ்பேக் துணைச்செயலாளர் ரிஸ்வான்நசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு ! தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் ! சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள ‘கரன்சி கனவுகள்’ நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப்  பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்  கல்லூரி […]

Continue Reading

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து செய்தியாளர்கள் குழுவினர்களுக்கு சென்னை முழுவதும் சுற்றி காண்பித்த மாநகராட்சி அதிகாரிகள்.!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துணை ஆணையாளர் (பணிகள்) .வி.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் செய்தியாளர்களுடனான சுற்றுப்பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது..!!   சென்னை டிசம்பர் 4   தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  […]

Continue Reading

சென்னை மாநகர கமிஷனர் அருண் காவலர்கள் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,அமைச்சுப்பணியாளர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப, இன்று காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்” சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் கேட்டறிந்து, அமைச்சுப்பணியாளர்களிடம் குறைகளை அவர்களிடமிருந்து 39 குறைதீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை […]

Continue Reading

விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின் ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்.!!  

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பெரம்பூர் ஜவஹர் நகரில் உள்ள ஸ்ரீ விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின்  நடன குரு சி.பி. விஜயலஷ்மியின் மகளும் மாணவியுமான செல்வி வி.ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலைமாமணி திருமதி ரோஜா கண்ணன் அவர்களும் நாட்டியாச்சாரியா திருமதி திவ்ய சேனா,தமிழ்நாடு கலை பாண்பாட்டு துறை இணை இயக்குனர் ஹேம்நாத் ஆகியோர் மாணவி வி.ஹாஷினி ஸ்ரீக்கு ஆடல் அரசி […]

Continue Reading

குடி நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் alcohol anonymous சங்கத்தின் 43 வதுஆண்டு விழா.!!

  ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குடியில் இருந்து மீண்டு வருபவர்கள் இயக்கத்தின் சென்னை ஒருங்கிணைப்பு குழுவின் 43வது ஆண்டு விழா சென்னை ஐ சி எப் அம்பேத்கார் அரங்கில் நடைபெற்றது இந்த ஆல்கஹால் அனானிமஸ்அமைப்பு இலவச சேவையாக அமெரிக்கா இங்கிலாந்து உள்பட உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இயக்கம் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் சென்னையில் கீழ்பாக்கம் பால்பர் சாலையில் இதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.இந்நிகழ்வில் *1.”A A குழு”* *”The A A Group’* *2.”இங்கிருந்து […]

Continue Reading

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!!

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!! சென்னை மே 6 சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம் அருகில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளியில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகின்றன. இப் பள்ளியில் படித்த மாணவர்கள் கைதேர்ந்த டாக்டர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், வங்கியின் அதிகாரிகளாகவும், கராத்தே, ஜுடோ. விளையாட்டு போட்டி களில் வெற்றி சிறந்து […]

Continue Reading

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிடும் குடியிருப்போர் சங்கம்.!!

  சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு குடியிருப்போர் சங்கம் மூலம் உதவிடும் இளைஞர்கள்.!! சென்னை பிப்ரவரி 10 புனித ரமலான் திருநாளையொட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிட ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் ஜவார் உசைன் கான் தெரு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஏழை இஸ்லாமிய குடும்பங்கள் ரமலான் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட பிரியாணி அரிசி உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஜவார் […]

Continue Reading

தமிழகம் முழுவதும்  2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை .!!

தமிழகம் முழுவதும் 2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சென்னை, ஏப் 06 தமிழக முழுவதும் 2 – வது நாளாக 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு […]

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி. கணேஷ் பாபு.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ் பாபு.!! சென்னை ஏப்ரல் 4 அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். கே. அசோக் அறிவிப்பின்படி மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி கணேஷ் பாபு தலைமையில் ஏராளமான […]

Continue Reading