கடும் கோடை வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு கூலிங் கிளாஸ் வழங்கினார் நடிகர் ஜெய் வந்த்.!!

நேரம் – காலம், வெயில் – மழை, சொந்தம் – பந்தம், மனைவி – மக்கள், விருப்பு – வெறுப்பு என எதையும் பார்க்காமல் கடமையே கண்ணாக, மக்களின் பாதுகாப்பே இலக்காக இருக்கக் கூடிய அரசு துறைகளில் காவல்துறை பிரதானமானது. அதிலும் குறிப்பாக போக்குவரத்து காவலர்களின் பணி அளப்பரியது. நாம் அனைவரும் நமது கடமைகளில் மட்டும் கவனம் செலுத்துகின்ற வகையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களை சீர்செய்தும், நெரிசல்கள் ஏற்படாவண்ணம் முன்னெடுப்புகளை செய்தும், நமது பயணத்தை எளிதாக்கி தருகிறார்கள். […]

Continue Reading

உலகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.!!

திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.. உலக பால் தினத்தையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு விருது வழங்கினார்… அதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நாட்டு மாடுகளின் பால் உற்பத்தி குறைந்துகொண்டே வருவதை அடுத்து, பல இடங்களில் கலப்படம் பால் விற்பனையாவதாக வந்த குற்றச்சாட்டுக்கு பரிசோதனை செய்து பார்க்கப்படும் என்றும், […]

Continue Reading

ராகுல் காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி ஏராளமான காங்கிரஸார் சென்னையில் பேரணி.!!

ராகுல் காந்தி பதவியில் தொடர வலியுறுத்தி ஏராளமான காங்கிரஸார் சென்னையில் பேரணி.!! சென்னை மே 30 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவி விலக முடிவு எடுத்தார். அதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவர் பதவியில் தொடர வலியுறுத்தி அமைதி போராட்டம் பேரணி நடத்தினர். சென்னையிலும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத், […]

Continue Reading

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் சிம்பு.!!

ஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR முன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, ஒட்டுமொத்த குழுவும் இந்தியாவின் கடலோர சொர்க்கபுரியான கோவாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. நிச்சயமாக, சமூக ஊடகங்களில் STRன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் […]

Continue Reading

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களை அ.தி.முக மீனவர் பிரிவு துணை செயலாளர் எஸ். நீலகண்டன் சந்தித்தார்.!!

அ.தி.மு.க கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை அவரது இல்லத்தில் அ.தி.மு.க கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளராக எஸ். நீலகண்டன் தன்னை நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.

Continue Reading

பிரதமராக பதவி ஏற்கப் போகும் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.!!

மீண்டும் இந்திய நாட்டின் பிரதமரான திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களும்.. தமிழ்நாடு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்..

Continue Reading

அ.தி.மு.க கழக அவைத் தலைவர் மதுசூதனன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அ.தி.மு.க மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ். நீலகண்டன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து.!!

அ.தி.முக கழக நிறுவனர் இதயதெய்வம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் நல்லாட்சியுடனும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர் செல்வம் அ.தி.மு.க கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் நல் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் விழா கானும் அ.தி.மு.க கழக அவைத் தலைவர் திரு இ. மதுசூதனன் அவர்களை கழக மீனவர் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி.!!

நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைதேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் அண்ணா சமாதியில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக உழைப்பாளர் சிலையில் இருந்து சமாதி வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்.. இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், சேகர்பாபு, டி.ஆர்.பாலு மற்றும் வெற்றி […]

Continue Reading

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!!

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.!! சென்னை மே 19 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா கூட்டம். சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்  இந்த ஆண்டு விழா நடைபெற்றது.பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மறைமாவட்ட ஆயர்பேராயர் டாக்டர் ஜார்ஜ் ஸ்டீபன்அயனாவரம் மன நல மருத்துவ […]

Continue Reading

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.!!

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் 38 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது.!! சென்னை மே 15 ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சென்னை ஒருங்கிணைப்புக்குழுவின் 38வது ஆண்டு விழா சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர் லைட்டி ஹாலில்19 – 05- 2019 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழாவில் பொது தொடர்பு தகவல் கூட்டம் காலை 11 மணிக்கு […]

Continue Reading