சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராணி செட்டிநாடு  வித்யாஷ்ரம்  பள்ளியின் 40வது ஆண்டு விழா.!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ​குமாரராணி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 40-வது ஆண்டு விழா: கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. ​சென்னையின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, தனது 40-வது ஆண்டு விழாவை (Ruby Jubilee) மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. நான்கு தசாப்த கால கல்விச் சேவையை நிறைவு செய்துள்ள இந்தப் பள்ளியின் விழாவில் மாணவர்களின் திறமை மற்றும் கலாச்சார சங்கமமாக அமைந்தது. ​விழாவின் முக்கிய நிகழ்வு ​தொடக்க விழாவில் மங்கல இசை மற்றும் தமிழ்த்தாய் […]

Continue Reading

சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழா: தமிழக நீதி சங்க தலைவர் டாக்டர் கார்த்திகேயன் பங்கேற்பு.!!

  சென்னை ஜனவரி 4  சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னாள் முதல்வர் ஐயா PT. ராஜன் அவர்களின் பேரன் மதுரை PTR.K.விஜயராஜன் அவர்களோடு சில முக்கிய ஆலோசனைகள் நடத்தினர். மேலும் அவர் உடன் விழா மலரை வெளியிட்டு, சேக்கிழார் சேவகம் சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் SP. ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பான நலதிட்ட உதவிகள் […]

Continue Reading

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் 93ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் விழா தொடங்கியது

சென்னை, 17.12.2025: சென்னையின் பழமையான சபைகளில் ஒன்றான இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் 93ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது.   சென்னை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் Prof. வி. காமகோடி, தொழிலதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி முன்னிலையில், எத்திராஜ் கல்யாண நிலையத்தில் இந்த விழாவைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் காமகோடி, லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு ‘சங்கீத கலாசிகாமணி’ பட்டத்தை வழங்கி, ரொக்கப் […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி விழா: ஊரப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.!!

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.சென்னை மற்றும் சென்னை புறநகர் ஆன ஊரப்பாக்கம் குன்றத்தூர் வண்டலூர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வாங்கி சென்றனர்.இந்து அமைப்புகள் சார்பாகவும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி உள்ளனர் அதனை வழிபட ஏராளமான பொதுமக்கள் இன்று […]

Continue Reading

சென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.!!

வடசென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வடசென்னை  கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள பவானிஈஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் பர்னிச்சர் பி.குமார் பகுதி மகளிர் அணி செயலாளர் கே.ஜமுனா ஏற்பாட்டில்பகுதி கழக செயலாளர் ஆர் நித்தியானந்தம் தலைமையில் பகுதி துணைச் செயலாளர் எஸ் சுயம்பு வட்டக் கழகப் பொறுப்பாளர் இ பி சேகர் […]

Continue Reading

உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் நல திட்டங்களை த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்.!!

சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு.சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தளபதி விலையில்லா விருந்தகத்தினை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் துவக்கி வைத்து மதிய உணவு வழங்கினார்.! அதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் R.திலீப்குமார் BA,.LLB அவர்கள் முன்னிலை […]

Continue Reading

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திருவிக நகரில் ஏழைகளுக்கு அன்னதானம்.!!

  சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி க நகர் தனித் தொகுதி மாவட்டத்தில் திரு வி கா நகர் பகுதியில் 21 இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி கா நகர் தனித்தொகுதி மாவட்ட செயலாளர் M.R. பல்லவி அன்னதானம் நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி […]

Continue Reading

மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!!

தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மே 18, 2025 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நினைவேந்தல் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணில் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட […]

Continue Reading

த.வெ.க சார்பில் சேப்பாக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் N.ஆனந்த்  வழிகாட்டுதலின்படி *முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி* சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு ஆறுவழி சாலை ஐயா முதலி தெருவில் இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களை நினைவு கூரும் விதமாக நினைவேந்தல் தினம்* அனுசரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ,மலர் தூவி உறுதிமொழி ஏற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.திலிப் குமார் தலைமையில் அனைத்து […]

Continue Reading

அண்ணாநகர் எஸ் பி ஒ ஏ பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 494/500 மதிப்பெண் எடுத்துச் சாதனை.!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் தேர்வுகள் சில வாரங்கள் முன்பு நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு முடிவுகள் இன்று வெளிவந்தது இதில் சென்னையை சேர்ந்த அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 500-494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Continue Reading