மூத்த தமிழ் நடிகை மற்றும் தயாரிப்பாளர்,இயக்குனர், கலைமாமணி டாக்டர் ஜெயசித்ரா ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இன்று காலை அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கி உதவினார்.!!
கொரனோ தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.இதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மூத்த தமிழ் நடிகை தயாரிப்பாளர், இயக்குனர் ,டாக்டர் கலைமாமணி ஜெயசித்ரா 1000 -க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அடிப்படை பொருள்களை இந்த கொரோனா காலத்திலும் கடும் கொரானவையும் பொருட்படுத்தாமல் தக்க சமயத்தில் இன்று காலை நேரில் சென்று உதவினார்.கலை உறவுகள் கவலை படாமல் தைரியமா சந்தோஷமாக இருங்கள்,விரைவில் நல்லது […]
Continue Reading
