எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் : வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கம் நன்றி !!

சென்னை ஜூலை 19 எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம்

Continue Reading

த.மா.கா சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் பேச்சி போட்டி

த.மா.கா சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.கே.வாசன் பரிசளித்தார்

Continue Reading

ஆர்.கே.நகரில் இன்று டி.டி.வி தினகரனுக்கு எதிரான போராட்டம்.!

சென்னை ஜீலை 18 டி.டி.வி.தினகரன் ஆர்.கே. நகர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தண்டையார்பேட்டையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தது ஆனால், டிடிவி தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ரூபாய் நோட்டுக்களை காட்டி முழக்கமிட்டனர். டிடிவி ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து இரு தரப்பினரும் அங்கு திரண்டதால், திடீர் பரபரப்பும் ஏற்பட்டது. […]

Continue Reading

சென்னையில் பிரபல டி.வி.சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை .!!

சென்னை ஜீலை 18       பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வம்சம் நாடகத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா சென்னையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Continue Reading

மது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்… எச்சரித்து அனுப்பிய போலீஸ்!

நட்சத்திர ஓட்டலில் மது போதையில் நண்பர்களுடன் ரகளையில் ஈடுபட்ட நடிகர் பாபி சிம்ஹாவை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சூதுகவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பாபி சிம்ஹா. கார்த்திக் சுப்புராஜின் ஜிகா்தண்டா படத்தில் சேது எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அவர், கோ 2, உறுமீன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்த பாபி சிம்ஹாவுக்கு, பெண் குழந்தை ஒன்று […]

Continue Reading

மயிலையின் தீர்த்தமும் விசேஷம்! அறுபத்து மூவர் விழா அற்புதம்!

மயிலையின் அழகு கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயில் பகுதியையே அழகாக்குவது… அந்தத் திருக்குளம். பிரசித்தி மிக்க கோயிலின் தீர்த்தப் பெருமை வியக்க வைக்கிறது. மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறும் இன்றைய நாளில்… (29.3.18) அந்தத் தீர்த்தத்தின் பெருமையையும் உணர்ந்து, தரிசிப்போம். அந்தக் காலத்தில்… துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள் ஆய்வாளர்கள். புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் […]

Continue Reading

சங்கடஹர சதுர்த்தியில் கணபதி தரிசனம்!

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரை மனதார வணங்குவோம். கஷ்டங்களையும் நஷ்டங்களையும் போக்கி அருள்வார் கணபதிபெருமான். முருகனுக்கு கந்த சஷ்டி மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் மாதந்தோறும் வரும் சஷ்டியும் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. சிவனாருக்கு மாசியில் மகாசிவராத்திரி என்று கோலாகலமாக பூஜைகள் நடப்பது தெரியும்தானே. அதேநேரம், மாதந்தோறும் வருகிற சிவராத்திரியிலும் விரதம் இருப்பார்கள் பக்தர்கள். மார்கழியின் வைகுண்ட ஏகாதசி மிகப்பிரசித்தம். ஆனாலும் மாதந்தோறும் வருகிற ஏகாதசி திதியின் போது பக்தர்கள் விரதமிருந்து, பெருமாளை ஸேவிப்பார்கள். அதேபோல், விநாயக சதுர்த்தியின் […]

Continue Reading

பாவக்கணக்கை குறைத்துக்கொள்ள சித்திர புத்திர நாயனாருக்கு விரதம்!

சித்ரா பௌர்ணமியன்று விழா நடக்காத ஊரோ, மாவட்டமோ எனக்குத் தெரிந்து இல்லை. எமனின் சபையில் பாவ, புண்ணிய கணக்குகளைப் பதிவு செய்து பராமரிக்கும் சித்திர குப்தனின் பிறந்த நாளும் அன்றுதான். கையில் ஏடும் எழுத்தாணியுமாக காட்சி தரும் இவருக்கு தமிழ்நாட்டில் மொத்தமே நான்கைந்து ஊர்களில்தான் கோயிலும், சிலையும் இருக்கின்றன. ஆனால், அவரது அவதார நாளான சித்ரா பௌர்ணமியன்று கிராமக்கோயில்களில் பரவலாக விழா நடக்கிறது. முதியவர்கள் இருக்கிற இல்லங்களில் வீட்டு விழாவாகவும் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. விரதத்தின் நோக்கம் […]

Continue Reading

ஆப்கனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 11 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.  4 பேர் காயமடைந்தனர்.  வெள்ளிக்கிழமை இரவிலிருந்து இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. ராணுவ வீர்ர்கள் நடத்திய பதில் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் […]

Continue Reading

ராவல்பிண்டி சிறையில் நவாஸ் அடைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (68) ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் மரியம் (44) அதே சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார். லண்டனில் சட்டவிரோதமாக 4 வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடந்த 6-ம் தேதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும் மரியத்தின் கணவர் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. […]

Continue Reading