தனியார் பள்ளி கல்வி கட்டணம் – நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்தபா வேண்டுகோள்.!!

  தனியார் பள்ளி கல்வி கட்டணம் – நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் 1 முதல் 11 […]

Continue Reading

சென்னை டி.யு.சிஎஸ்.ரேஷன் கடையில் முதல்வர் இன்று திடீர் ஆய்வு.!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சிஎஸ் ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் இன்று திடீரென நேரில் […]

Continue Reading

கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.!!

கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள் திரைப்பட பிரபலங்கள் முதல்வரிடம் தொடர்ச்சியாக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Continue Reading

முதல்வர் உத்தரவுப்படி கொரோனா நிவாரண நிதி ரு.2000 சமையல் பொருட்கள் அடங்கிய பை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.!!

  தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பெருமாள் கோயில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவுத்துறை சார்பில் கொரோனா பேரிடரில் அரசு நிவாரணமாக வழங்கும் மளிகை தொகுப்பு மற்றும் குடும்ப அட்டைக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000த்தை வழங்கினார். உடன் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Continue Reading

மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன மறைவு..!!

  மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன மறைவு பத்திரிகையாளர்கள் இரங்கல் மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன்(69) நேற்று இரவு (ஜூன்14- தேதி இரவு)மரணம் அடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த 19 ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்க வில்லை. இவர் சிறந்த தமிழ் எழுத்தாளராக அருமையான பத்திரிகையாளராக திகழ்ந்தார். ஐயா பா .ராமச்சந்திர ஆதித்தனாரின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாளராக மாலைமுரசு குழுமத்தில் […]

Continue Reading

தமிழக அரசு டாஸ்மாக் கடை  திறப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் யாதவ் வேண்டுகோள்.!!

தமிழக அரசு டாஸ்மாக் கடை  திறப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் வலியுறுத்தியும், மது விலக்கிற்காக மகாத்மா கொடிபிடித்ததும் அர்த்தமற்றதாய் போய்விட்டன. காந்தி- இர்வின் ஒப்பந்தத்தின் மூலம் சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப் பட்ட போதும், மதுக்கடைகளின் முன்பு மறியல் நடப்பது நிற்காது என்று அறிவித்தார் காந்தி. மதுவின் பிடியிலிருந்து விடுபட்டாலொழிய மக்கள் ஏழ்மையிலிருந்து […]

Continue Reading

மலேசியாவை சேர்ந்த பாடகி அஞ்சலி கதிரவன் விரைவில் புதிய இசைக் குறுவட்டு வெளியிடுகிறர்.!!

  மலேசியாவை சேர்ந்த பாடகி அஞ்சலி கதிரவன் விரைவில் புதிய இசைக் குறுவட்டு வெளியிடுகிறர்.!!   மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் ஓர் இசைக் குடும்பத்தை சார்ந்த அஞ்சலி கதிரவன் தமிழ் இசை பாடல்களை பாடிவருகிறார். இவர் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய இசைக் கல்லூரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 5 ஆண்டுகள் முறையான இசைப் பயிற்சி பெற்றவர். அண்ணாமலை பல்கலைகழத்தில் வாய்பாட்டு-நாதஸ்வரம் உள்பட பல இசைகருவிகளை வாசிக்கவும் பயிற்சி எடுத்துள்ளார். இவரது 9 வயதில் முதன்முதலாக “மலை காற்று […]

Continue Reading

பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிவாரண பொருட்களை வழங்கினார்.!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்களாக 10 கிலோ பொன்னி அரிசி மற்றும் 20 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய 250 எண்ணிக்கை  தொகுப்புகளை நன்கொடையாக வழங்கினார்.!! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில், நிவாரண உதவிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு  வழங்குகினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், […]

Continue Reading

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் முதல் தில்லி பயணமாக இது அமைகிறது. இதற்காக அவர் ஜூன் 16-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்ல உள்ளார். 17-ஆம் தேதி புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு, அன்றைய தினமே சென்னை திரும்புகிறார். இந்த சந்திப்பின் போது, […]

Continue Reading

11-ம் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு சேர்க்கை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.!!!

பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம் எனத்  தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 11-ம் வகுப்புக்கு நுழைவு தேர்வு என்ற அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். […]

Continue Reading