தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொது மக்களுக்கும் 15ம் நாளாக அரிசி உள்பட சமையல் பொருட்கள் நலத்திட்ட உதவிகளை தலைவர் ஜேபி செல்வம் வழங்கினார்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொது சேவையாக அரிசி, பருப்பு, சோப்ப,டீ தூள்,பேஸ்ட், மஞ்சள் பொடி,கடுகு, ரவை , கை கழுவும் கிருமி நாசினி ஆகியவை சமூக சேவகர் திரு.ரவி அவர்களின் ஏற்பாட்டில் மாநிலத் தலைவர் ஜே.பி.செல்வம் வழங்கினார் உடன் மாநில அமைப்பாளர் சி. வி. கே. சதிஷ் , மாநில துணைத் தலைவர் திரு. பாலு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் எத்திராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மத்திய சென்னை […]

Continue Reading

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.!!

சென்னை மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைகழக வணிகவியல் துறை சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தொழிலதிபர்கள் வரேந்தர் சிங் செனாய்,நவனீத் கவுர், குருநானக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் கவிதா,டாக்டர் மோனிஷாஅரவிந்த், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச பெண்கள் தின விழாவில் இக்கல்லூரி மாணவிகளுக்கு சமையல் போட்டி, ஒவியம், முக அலங்காரம், மருதாணி – […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.!!.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் கேரள முதல்வர்.பினராயி விஜயன்அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக,முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியினை தெரிவித்துகமல்ஹாசனிடம் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல் […]

Continue Reading

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி அவசர ஆலோசனை.!!

    சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு புறப்பட்ட ரஜினி அவரது வீடு அமைந்துள்ள சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக தான் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது குறித்து ஒரு ஆண்டுக்கு பின்னர் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார் […]

Continue Reading

வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்க ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.!!

தமிழகத்தில் வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்க ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு அக்சய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.!! வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். வீடு இல்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டி தரும் பணிக்காக நடிகர் ராகவா லாரன்சின் அறக்கட்டளைக்கு இந்தி நடிகர் அக்சய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி […]

Continue Reading

தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் அண்ணாச்சிக்கு தமிழ் பேரொளி விருதினை அமைச்சர் ஜெயக்குமார் வாங்கினார்.!!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்க் கலை இலக்கிய மையம், சென்னை மாநக தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய தமிழ்த்தாய் 72 தமிழாய்வுப் பெருவிழாவில் உலகமெல்லாம் திருவள்ளுவர் புகழையும், திருக்குறளின் பெருமையையும் பரப்பி வரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு ‘‘தமிழ்ப்பேரொளி’’ என்ற விருதினை மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அருகில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநா் முனைவர் கோ.விசயராகவன், தமிழ்க்கலை இலக்கிய மன்ற தலைவர் பாரதி சுகுமாரன், திரு.மருது அழகராஜ் மற்றும் புதுவை […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மத குருமார்கள் சந்திப்பு.!!

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் தொடர் சர்ச்சை எழுப்பியது. மேலும் மதகுருமார்கள் தான் போராட்டங்களை தூண்டி விடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினியின் இந்த குற்றசாட்டு தொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அறிக்கையும் , ரஜினிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உலமாக்களை தொலைபேசியில் தொடர்பு […]

Continue Reading

பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இன்று நடந்த ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சியில் அஷ்டலட்சுமிகளின் தத்ரூப ஒலி-ஒளி காட்சி நடைபெற்றது.!!

பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் சென்னை ஐசிஎப் ரயில்வே மைதானத்தில் ஜோதிர்லிங்க தரிசன நிகழ்வின்போது மாலை *அஷ்ட லக்ஷ்மிகளின் தத்ரூப தரிசனம்* என்ற தலைப்பில் ஒலி ஒளி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 1.ஐஸ்வர்ய லக்ஷ்மி 2.வீர லக்ஷ்மி 3. சந்தான லக்ஷ்மி 4. தனலக்ஷ்மி 5. தான்ய லக்ஷ்மி 6. விஜய லக்ஷ்மி 7. ஆதி லக்ஷ்மி 8. கஜ லக்ஷ்மி ஆகிய 8 லக்ஷ்மிகளைப் போல உடை, ஆபரணங்கள், அலங்காரம் மற்றும் கிரீடம் அணிந்த இளம்பெண்கள் […]

Continue Reading

அமர்நாத் பனிலிங்க தரிசனம் கோலாகலத் தொடக்கம் முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !!

  அமர்நாத் பனிலிங்க தரிசனம் கோலாகலத் தொடக்கம் முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !! பிரம்மா குமாரிகள் அமைப்பின் 84 ஆவது ஆண்டுவிழா மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க தரிசன நிகழ்வு சென்னை ICF அருகே உள்ள RPF பரேடு மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் திரு.பொன்னையன், திருமதி.கோகுல இந்திரா, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மோகன், நகைச்சுவை நடிகர் திரு.செந்தில் ஆகியோர் கண்காட்சி […]

Continue Reading

தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற்றது.!!

தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி 16 தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த இலவச மருத்துவ முகாம் தி.நகர் கிரியப்பா ரோட்டில் நடைபெற்றது. முகாமை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல […]

Continue Reading